ஆன்மீகம்

மூன்று கோபுரங்கள், பெரிய பிராகாரங்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. சிவலிங்கத்தைச் சுற்றி அகழி போல் நீர் இருந்து கொண்டே இருக்கிறது. சிவபெருமானைக் குளிர வைக்கும் நோக்கமா...
Read more

கோயிலில் மாசி மாதம் தேரோட்டம் நடக்கிறது; திருவிழா போல் மக்கள் திரளாக வந்து அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். கரகம், கோலாட்டம் என்று பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. அம்ம...
Read more

வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்குத் திருமஞ்சனம் விசேஷமாக நடக்கிறது. பௌர்ணமியிலும் விசேஷப் பூஜை நடத்தப்படுகிறது. அமாவாசையன்று பெருமாள்கள் இருவரையும் வழிபட்டால் வேண்டியது நடந்த...
Read more

நேர்த்திக்கடன், திருவீதியுலா ஆகியவையும் நடைபெறுகின்றன. ஆனால், இது நடக்க ஒரு விதி இருக்கிறது. இங்கு முன்னதாக உள்ள கோச்சடையில் இருக்கும் பனைமரத்திலிருந்து எப்போது ஒ...
Read more

முருகன் திருமுன் குழந்தையின் தாய்மாமன் தவிட்டைக் கொடுத்துக் குழந்தையைப் பெறுவதும் நடக்குமாம். புதிதாக வீடு வாங்கவோ, மனை வாங்கவோ முனைபவர்களும் இந்த விராலி மலை முருகனை...
Read more

ஹிரண்யகசிபுவைக் கிழித்து இரத்தத்தைக் குடித்த நரசிம்மர் கோபம் அடங்காமல் கொந்தளித்தபோது மஹாலட்சுமி, மஹாசரஸ்வதி, பார்வதி மூவரும் சேர்ந்து ஒரு சக்தியை உருவாக்கி நரசிம...
Read more

இந்தக் கோயிலில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அங்கயற்கண்ணி தனி சன்னதியில் கம்பீரமாக நின்றபடி கருணை புரிகிறாள். இவளைத் தொழுதால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம். இவள் தெற்கு நோ...
Read more

ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந்தித்து, செயல...
Read more

முன்பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கிற தவபலம் ஒரு காரணமாக அமையுமே தவிர இப் பிறவியில் நாம் செய்கிற பூஜை புனஸ்காரங்களினால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது
Read more