கடலில் முத்துக் கிடைத்தாலும் கடலுக்கு என்ன பயன்? அது அணிந்து கொள்பவருக்கே பயனைத் தரும். உன் மகளும் அப்படித்தான்! யாழில் எழும் இனிய இசை அதை மீட்டுபவர்களுக்கல்லாமல், யா...
ஒருவனது வாழ்க்கையின் சரியான பாதையே அவனைப் பண்படுத்தும். அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை நெறிப்படுத்தி சிறந்த மனிதனைச் சமூகத்திற்கு வழங்குவதில் பழமொழிகளின் பங்கும் உள்ளது.
பெண் முழுமை அடைவதே தாய்மையில்தான். பெண்மையின் சிறப்பும், பேரழகும் தாய்மையில்தான் இருக்கின்றன. அழகும், கவர்ச்சியும் பருவம் ஆட்சி செய்யும் காலத்தில் மட்டுமே இருக்கு...
தலைவியின் கூந்தல் சிறப்பை கருமணலோடு உவமித்து நயம்படவும், வரலாற்றுச்செய்திகளை சிறப்பு தரும் விதமாகவும் தாய் கூற்றுப்பாடல்களின் வழி புலவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இச்...
பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின் காரணமாக உவமை பிறக்கும். அது ஒன்றாகவோ, பலவாகவோ வருகின்ற பொருளோடு பொருந்தும்படி வைக்கப்படும். இத்தன்மையால் கேட்போர் உணர்ந்து கொள...
பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆ...
பிச்சையெடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் உயிர்களைப் படைத்திருந்தால், அப்படிப் படைத்தவனே இந்த உலகிற்கு வந்து பிச்சையெடுப்பவரைப்போல தானும் அலைந்து திரிந்து க...
ஒவ்வொருவருக்கும் பசி, பிணி, பகையின்றி வாழும் உரிமை உள்ளதென்றும், அவற்றினின்று தம் குடிமக்களைக் காத்தல் அரசின் கடமையென்றும் திருவள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்...