சுவடுகள்

அனுமன் ஔஷத மலையை இலங்கைக்கு எடுத்துச்சென்றபோது விழுந்த ஒரு சிறிய கல்தான் இந்த கொழுந்திருந்தான் மலையாம்! அதற்கேற்றபடி இந்த மலையில் இப்பொழுதும் மூலிகை மருந்துகள் கிடைக்கின்...
Read more

சாவேரிக்கும் சுத்தசாவேரிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டால் குளிக்காமல் வந்தால் சாவேரி, குளித்துவிட்டு வந்தால் சுத்த சாவேரி என்று சொல்லும் அளவிற்கு ஞானஸ்தன்!
Read more

நான் மத்த பேரு மாதிரிக் கிடையாதும்மா, நியாயமாதான் கேப்பேன், அனியாயமா சம்பாதிச்ச அந்தக் காசு ஒட்டாதும்மா, அதுனால தைரியமா உக்காருங்க""
Read more

என்ன மாமா, சொல்லியிருந்தால் வரும்போது நானே அழகாக ஒரு பிள்ளையார் பொம்மை வாங்கி வந்திருப்பேனே" என்றேன். என்னைப் பார்த்து முறைத்த அவர், "அனாவஸ்யமாக காசைக் களிமண்ணாக்...
Read more

அந்த நாட்களில் உனக்கு வயிற்றுப் பிரச்சினை, ஜலதோசம் எளிதில் தாக்கிவிடும். அதற்காக நானே மருந்து சாப்பிட்டுக்கொள்வேன். "எனக்குப் பிடித்த நல்ல உணவுகளை, உன் உடல் நலம்...
Read more

ஒரு மாதிரி அழுகைக் குரலெழுப்பிக் கொண்டு உங்களைச் சுற்றிச் சுற்றி வரும். உங்களை யாராவது நெருங்க யத்தனித்தால் உடனே அவர்மீது பாயத் தொடங்கும். இந்த மாதிரி அருமையான நாயை இதுவர...
Read more