கவிதை

குளுகுளு அறையிலும்;
தனிமைத் தூவலிலும்
காதல் துணையுடனும்
நீ ஜனிப்பதாய்

பிதற்றல்கள் பலரிடம்

எனைப் பொருத்த மட்டிலும்

என்னில் நீ பிறப்பெடுக்கக்

காதல் தேவையில்லை,

தனிமை தேவையில்லை,

நிழலாய் எனைத் தொடரும்

நிம்மதியும் வேதனையும்

நிதமும் விழுங்கிக்கொண்டிருக்கும்
நிமிடங்களே கருவாய்
நீ உருவாகிட

*****

About The Author

6 Comments

  1. vel

    கவிதை நல்லாயிருக்கு…
    ———–
    மேலும் சில கவிதைகள் இங்கே
    பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு வரவும்…….
    http://ayesravi.blogspot.com/
    ———————————-
    இலங்கையில் புதையல் ..
    தமிழ் குழந்தைகளின்
    இளம் கைகள் கிடைத்தன …
    —————-
    காட்டுக்குள் கடுமையான போர் …
    பறவைகள் பத்திரமாய் உள்ளன
    நல்லவேளை அவைகள்
    தமிழ் பேசவில்லை …
    —————
    எழுதியர்– ஆழை ரவி

  2. yogeshwary

    அலுத வானம் எலுதிபார்க்கும்
    அத்தரக்கம் வரிகல் நிரொடை

  3. yogeshwary

    கன்னிரில் நிரில் நிதுகின்ரன் நிர் இல்லைய
    என் valkai kanal nirai panatha anpa ni illaya

  4. yogeshwary

    வால்க்கைல் சில நொடி வசனையடு நினைவிருகும்

Comments are closed.