View Cart “மனசே சுகமா?” has been added to your cart.
227_SSN-short-stories-part-1

$8

மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. முதல் குறுநாவல் நிவாடியுகம் முதிர்கன்னி ஒருத்தியின் வாழ்க்கைச் சிக்கல்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கடல்காற்று என இதில் இடம்பெற்றுள்ள இரண்டாவது குறுநாவல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்த்தில் இளங்கலை மாணவர்களுக்குப் பாடநூல் அந்தஸ்து பெற்றது. ஒரு தனி மனிதனின் இறப்பு என்பது, அந்த சமூக அமைப்பால் பல்வேறு மனிதர்களின் இழப்பாக உருப்பெருகுவதை விவரிக்கிற குறுநாவல் இது. கனவுகள் உறங்கட்டும் – என்கிற மூன்றாவது குறுநாவல் மல்யுத்தப் பின்னணியில் பெற்றி தோல்வியை ஒரே சீராகப் பார்க்கிற உயர்ந்த நிலையை அடைகிறதைப் பேசும் குறுநாவல் இது. ஒரு திரைக்கதை போல சுவாரஸ்யமான முடிச்சுகளால் பின்னிய குறுநாவல்.

Quantity

SKU: 518de2964e1b.

Product Description

This collection is a set of three short stories. The first story ‘Nivaadiyugam’ describes the life of an old virgin lady. The second novel ‘Kadalkaatru’ is a prescribed text for the graduate students in the Bharathiyar University, Coimbatore. It deals about how the death of an individual is becoming a great loss of a social icon. ‘Kanavugal Urangattum’ is the third novel which is based on the vision that takes the lose in a wrestling game. It is full of twists and turns like a movie screenplay. (மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. முதல் குறுநாவல் நிவாடியுகம் முதிர்கன்னி ஒருத்தியின் வாழ்க்கைச் சிக்கல்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கடல்காற்று என இதில் இடம்பெற்றுள்ள இரண்டாவது குறுநாவல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்த்தில் இளங்கலை மாணவர்களுக்குப் பாடநூல் அந்தஸ்து பெற்றது. ஒரு தனி மனிதனின் இறப்பு என்பது, அந்த சமூக அமைப்பால் பல்வேறு மனிதர்களின் இழப்பாக உருப்பெருகுவதை விவரிக்கிற குறுநாவல் இது. கனவுகள் உறங்கட்டும் – என்கிற மூன்றாவது குறுநாவல் மல்யுத்தப் பின்னணியில் பெற்றி தோல்வியை ஒரே சீராகப் பார்க்கிற உயர்ந்த நிலையை அடைகிறதைப் பேசும் குறுநாவல் இது. ஒரு திரைக்கதை போல சுவாரஸ்யமான முடிச்சுகளால் பின்னிய குறுநாவல்.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்