View Cart “சொத்து” has been added to your cart.
100-sindhanai-pookal

$5

நறுமணம் வீசும் சிந்தனை மலர்கள் பலவற்றைத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையாக விளங்குகிறது இந்நூல். மலர்ச் செண்டுகளின் குவியலாகப் படிப்போர் உள்ளங்களைக் கவர்கிறது. காந்தியடிகள், காமராசர், ஸ்டான்போர்ட் கியோரின் எளிமை; ஹெலன் கெல்லர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், போன்றோரின் அறிவுரைகள்; இராமலிங்கர், நெப்போலியன், சர்.சி.வி.இராமன் கியோரின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகள்; அப்துல் கலாம், இறையன்பு, லேனா தமிழ்வாணன் போன்ற இக்காலத்தவர் கருத்துரைகள்; பிளாட்டோவின் வேண்டுகோள், ரசலின் நகைச்சுவை, சாக்ரடீசின் மகிழ்ச்சி, குலோத்துங்கனின் கவிதைகள் இவையெல்லாம் இச்சிந்தனைப் பூக்களை மணங்கமழச் செய்கின்றன. நூலை எடுத்தால் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் வண்ணம், கனமான கருத்துகளையும் எளிய மொழி நடையில் சிரியர் வடித்துத் தந்துள்ளார்.

Quantity

SKU: 9f4a01dda0d4.

Product Description

This book is a collection of a garland of fragrant flowers of inspiring, motivational, interesting, thoughts from all time great people from varied walks of lives. To quote a few examples which is not exhaustive the books contain wisdom of all time great personalities like Mahatma Gandhiji, Kamarajar, spiritual saints Ramakrishna Paramahamsa, vivekananda, Ramalinganar, interesting episodes from lives of Nepoleon, C.V. Raman and contemporary men of values Abdul kalam, Iraianbu, Lena Tamilvanan. There are incidents which will bring not only bring cheer but provide food for thought, In short this is a book which you will enjoy reading every line and tempted to complete reading from cover to cover in one breath (நறுமணம் வீசும் சிந்தனை மலர்கள் பலவற்றைத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையாக விளங்குகிறது இந்நூல். மலர்ச் செண்டுகளின் குவியலாகப் படிப்போர் உள்ளங்களைக் கவர்கிறது. காந்தியடிகள், காமராசர், ஸ்டான்போர்ட் கியோரின் எளிமை; ஹெலன் கெல்லர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், போன்றோரின் அறிவுரைகள்; இராமலிங்கர், நெப்போலியன், சர்.சி.வி.இராமன் கியோரின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகள்; அப்துல் கலாம், இறையன்பு, லேனா தமிழ்வாணன் போன்ற இக்காலத்தவர் கருத்துரைகள்; பிளாட்டோவின் வேண்டுகோள், ரசலின் நகைச்சுவை, சாக்ரடீசின் மகிழ்ச்சி, குலோத்துங்கனின் கவிதைகள் இவையெல்லாம் இச்சிந்தனைப் பூக்களை மணங்கமழச் செய்கின்றன. நூலை எடுத்தால் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் வண்ணம், கனமான கருத்துகளையும் எளிய மொழி நடையில் சிரியர் வடித்துத் தந்துள்ளார்.)

Additional Information

ebookauthor