View Cart “சொத்து” has been added to your cart.
566-Tamizhil-bharatha-nattiya-paadalgal

$7

600 ஆண்டுகளுக்கு முன், தேவரடியாள் எனப்படும் நாட்டிய நங்கைகள் ஆடிக்கொண்டிருந்தபோது பயனிலிருந்த பல பாடல்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன. தற்போது, அதிகமாகத் தெலுங்குப் பதங்களையே ஆடி வருகின்றனர். ஆகவே, தொலைந்து போன தமிழ்ப் பதங்கள், வர்ணங்கள், ஜாவளிகள் ஆகியவற்றை மீட்டெடுத்துத் தொகுத்த நூல் இது. எழுதியவர் பெயர், ராகம், தாளம் போன்றவை இயன்ற வரை கண்டுணர்ந்து தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் கணினி, கைப்பேசி என டிஜிட்டல் தொடர்பு முறைகள் பெருகிவிட்டதால் கையெழுத்து வாயிலாகத் தொடர்பு கொள்வது என்பதே ஏறக்குறைய மறைந்து வரும் நிலையில் முழுவதுமே கையெழுத்தால் உருவாக்கப்பட்ட புதுமையான நூல் இது. வரலாற்று ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆராய்ச்சி விரும்பிகள், புதுமைப் பித்தர்கள் போன்றோர் படிக்க வேண்டிய நூல்!

Quantity

SKU: 329c00e6069a.

Product Description

When the dancing girls were dancing about six hundred years, the songs that were sung are almost extinct now. As of now only the Telugu “padhas” are used while dancing. Here is a book that gives the Tamil words, varnas, and “javalis” that were lost long back and retrieved now. It is significant that the name of the author, raga and tala are given to the extent possible. While the society is going digital, mobiles, and computer way, and the communication through hand writing is fast fading, this book wholly written in handwriting is unique. It is a “MUST READ” for Historic enthusiasts, Tamil favorites, research savvies, and modernists. (600 ஆண்டுகளுக்கு முன், தேவரடியாள் எனப்படும் நாட்டிய நங்கைகள் ஆடிக்கொண்டிருந்தபோது பயனிலிருந்த பல பாடல்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன. தற்போது, அதிகமாகத் தெலுங்குப் பதங்களையே ஆடி வருகின்றனர். ஆகவே, தொலைந்து போன தமிழ்ப் பதங்கள், வர்ணங்கள், ஜாவளிகள் ஆகியவற்றை மீட்டெடுத்துத் தொகுத்த நூல் இது. எழுதியவர் பெயர், ராகம், தாளம் போன்றவை இயன்ற வரை கண்டுணர்ந்து தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் கணினி, கைப்பேசி என டிஜிட்டல் தொடர்பு முறைகள் பெருகிவிட்டதால் கையெழுத்து வாயிலாகத் தொடர்பு கொள்வது என்பதே ஏறக்குறைய மறைந்து வரும் நிலையில் முழுவதுமே கையெழுத்தால் உருவாக்கப்பட்ட புதுமையான நூல் இது. வரலாற்று ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆராய்ச்சி விரும்பிகள், புதுமைப் பித்தர்கள் போன்றோர் படிக்க வேண்டிய நூல்!)

Additional Information

ebookauthor

க்ருஷாங்கினி