View Cart “அஃறிணை” has been added to your cart.
28_Niyangal-poduvanavai

$7

சிங்கப்பூரையே அதிகம் பேசிடும் இந்நூலில் சார்ஸ் நோய், பதின்பருவத்தின் சிக்கல்கள் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தொட்டிடும் சிறுகதை இருக்கின்றன. வாழவந்த நாட்டின் பல்வேறு வண்ணங்களையும் முகங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதிடவும் ஆரம்பித்திருக்கிறார். பல்லின சமூகம், ஆங்கே நிலவிடும் மனப்பான்மைகள், இணையம் கொடுக்கும் மாயத் தோற்றம் என்று பல்வேறு தளங்களில் பயணிக்கும் இச்சிறுகதைகள் எளிய எதார்த்த நடையில் நகர்கின்றன. 27 சிறுகதைகளும் சொல்லிடும் செய்தி நிச்சயம் வாசகனை யோசிக்க வைக்கும்; சில கணங்கள் முதல் சில நாட்கள் வரை.

Quantity

SKU: ac0bdf1b32a0.

Product Description

The short stories, which talks a lot about Singapore, touch the social problems like SARS disease and teen problems. The writer,who had come to live in the country, writes about the various colours and faces of the country in an admirable way. The short stories move in a simple, reality style to show the multi-ethnic society, the prevailing attitude and tends to break the the illusion given by social media. The information that the 27 short stories tell, would definitely leave a mark in the reader’s mind and re-asses his view of the beautiful country. (சிங்கப்பூரையே அதிகம் பேசிடும் இந்நூலில் சார்ஸ் நோய், பதின்பருவத்தின் சிக்கல்கள் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தொட்டிடும் சிறுகதை இருக்கின்றன. வாழவந்த நாட்டின் பல்வேறு வண்ணங்களையும் முகங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதிடவும் ஆரம்பித்திருக்கிறார். பல்லின சமூகம், ஆங்கே நிலவிடும் மனப்பான்மைகள், இணையம் கொடுக்கும் மாயத் தோற்றம் என்று பல்வேறு தளங்களில் பயணிக்கும் இச்சிறுகதைகள் எளிய எதார்த்த நடையில் நகர்கின்றன. 27 சிறுகதைகளும் சொல்லிடும் செய்தி நிச்சயம் வாசகனை யோசிக்க வைக்கும்; சில கணங்கள் முதல் சில நாட்கள் வரை.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்