மறுநாளைக்கு கச்சேரியில் சீஃப் செகரட்டிரி சீனிவாசன் முன் வரிகையில் உட்கார்ந்திருந்தார். அவள் பாட ஆரம்பித்த ...
-
சதுரங்கம் (2)
சதுரங்கம் (2)
-
தருணம் (6)
தருணம் (6)
தீ மாதிரிப் பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் ...
தீ மாதிரிப் பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கொண்ட கூட்டம் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். ஒரு கிழவனார் ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
தருணம் (5.2)
தருணம் (5.2)
முந்திரியப் பதம் பாத்துட்டு, காத்து லேசா வடக்க காட்னாப்ல கெழக்க நவுந்துது. ஏரிமோட்டப் பக்கம் அப்பிடிய ...
முந்திரியப் பதம் பாத்துட்டு, காத்து லேசா வடக்க காட்னாப்ல கெழக்க நவுந்துது. ஏரிமோட்டப் பக்கம் அப்பிடியே கீழ எறக்கத்துல இருக்கற நொச்சிச் செடியலாம் ஒரு சொயிட்டு சொயிட்டி மாவரைச்சிட்டு ஏரிக்கர மேல ஏறு ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
சதுரங்கம் (1)
சதுரங்கம் (1)
இந்த வார்த்தைகள் அவருக்குக் கவசம் மாதிரி. யாரும் தைரியத்துடன் அவளை அணுக விடாமல் பாரத்துக் கொள்ளும் கவசம். ...
-
ஒரு தரம்! ஒரே தரம்!
ஒரு தரம்! ஒரே தரம்!
கிஷோர் மம்மியின் பின்னால் இருந்து விடுபட்டு டாடியின் முன்னே வந்தான். அருகே வரும்படி கண்ணால் சைகை காட்டினா ...
கிஷோர் மம்மியின் பின்னால் இருந்து விடுபட்டு டாடியின் முன்னே வந்தான். அருகே வரும்படி கண்ணால் சைகை காட்டினார். சென்றான். அப்படியே அவனை இறுக அணைத்துக்கொண்டு “கிஷோர் ஐ லவ் யூ” என்று சொல்லி முத்தமிட்டார். ...
Read more| by சக்தி சக்திதாசன் -
தருணம்(5.1)
தருணம்(5.1)
அதுக்குள்ள ரெண்டு கன்னுக்குட்டிவோ தெக்கேர்ந்து வந்தது. “இந்தா.... இந்தா... ஓய்.. ஓய்...”னு அதட்டனதும் அய் ...
அதுக்குள்ள ரெண்டு கன்னுக்குட்டிவோ தெக்கேர்ந்து வந்தது. “இந்தா.... இந்தா... ஓய்.. ஓய்...”னு அதட்டனதும் அய்யனாரு கொளப் பக்கம் திரும்பிச்சி. சரி போவுட்டும். போனாலும் தண்ணி குடிச்சிட்டு இங்கதான் வரும். அப ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஒரு தரம்! ஒரே தரம்!(1)
ஒரு தரம்! ஒரே தரம்!(1)
அவனது கண்களில் தனது நண்பன் பீட்டரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக அவனது அப்பா காரில் வந்து ஸ்கூல் வாசலில் காத் ...
அவனது கண்களில் தனது நண்பன் பீட்டரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக அவனது அப்பா காரில் வந்து ஸ்கூல் வாசலில் காத்திருக்கும் போது “டாட்” என்று கொண்டே பீட்டர் அவன் அப்பாவை நோக்கி ஓடுவதும், பீட்டரின் தந்தை அ ...
Read more| by சக்தி சக்திதாசன் -
தருணம்
தருணம்
லேசாகக் காற்றடித்தது. கலவைத்த நெற்பயிர்கள் சுற்றிலும் களையின்றி விசாலமாக ஆடின. மறுபடியும் மேகங்கள் கலைந்த ...
லேசாகக் காற்றடித்தது. கலவைத்த நெற்பயிர்கள் சுற்றிலும் களையின்றி விசாலமாக ஆடின. மறுபடியும் மேகங்கள் கலைந்து வெயிலுக்கு வழிவிட்டன. கண்மாய்ச் சரிவில் படர்ந்த வயல்வெளி துலாம்பரப் பட்டிருந்தது. ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
எனக்கென்று ஒரு மனம்
எனக்கென்று ஒரு மனம்
“தன்னைவிட எளியவர்களைக் கண்டா இரங்க வேணும் என்டெல்லே சின்னப் பிள்ளையில சொல்லித் தந்தவை? அப்படி இதுகளுக்குச ...
“தன்னைவிட எளியவர்களைக் கண்டா இரங்க வேணும் என்டெல்லே சின்னப் பிள்ளையில சொல்லித் தந்தவை? அப்படி இதுகளுக்குச் சொல்லிக் குடுக்க இல்லையே?”ஆனா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்த பஸ் ஸ்டாண்டிலே ஒரு குயில் ஒவ ...
Read more| by சக்தி சக்திதாசன் -
தருணம் (3.2)-கவர்னர் பெத்தா (2)
தருணம் (3.2)-கவர்னர் பெத்தா (2)
பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகி விட்டது. பீர்மாவைப் பலரும் விச ...
பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகி விட்டது. பீர்மாவைப் பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள்.. பீர்மாவின் அடையாளப் பெயர் கவர்னர் ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன்


