Shankara_Narayanan
  • கோலாகலத்துடன் பொன்னுத் துறவி அந்தக் கூடம் விட்டகன்றார். எல்லாருமே கலைந்து சென்றுவிட்டனர். அபிஷேக ஜலம் ஓடி ...

    கோலாகலத்துடன் பொன்னுத் துறவி அந்தக் கூடம் விட்டகன்றார். எல்லாருமே கலைந்து சென்றுவிட்டனர். அபிஷேக ஜலம் ஓடி, தரை முழுவதும் ஈரம். அந்த ஈரத்தில் அப்படியே உட்கார்ந்திருந்தார் மெய்கண்ட சாமி. துணி எல்லாம ...

    Read more
  • இப்படி அனுபவங்கள் நிறைய பேருக்கு அந்த சன்னிதானத்திடம் உண்டு. கொடுத்து மகிழ்ந்த ஒரே சன்னிதானம் அதுதான். மற ...

    இப்படி அனுபவங்கள் நிறைய பேருக்கு அந்த சன்னிதானத்திடம் உண்டு. கொடுத்து மகிழ்ந்த ஒரே சன்னிதானம் அதுதான். மறுபக்கம் நித்யகல்யாண சாமியாகவும் இருந்தது. ஆனால், செய்த தான தர்மங்கள் மற்றும் கோவில்களின் கு ...

    Read more
  • வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியா ...

    வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக “அந்தக் காரியத்துக்கே அந்த நாற்காலியை வைத்துக்கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன ...

    Read more
  • தீ மாதிரிப் பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் ...

    தீ மாதிரிப் பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கொண்ட கூட்டம் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். ஒரு கிழவனார் ...

    Read more
  • முந்திரியப் பதம் பாத்துட்டு, காத்து லேசா வடக்க காட்னாப்ல கெழக்க நவுந்துது. ஏரிமோட்டப் பக்கம் அப்பிடிய ...

    முந்திரியப் பதம் பாத்துட்டு, காத்து லேசா வடக்க காட்னாப்ல கெழக்க நவுந்துது. ஏரிமோட்டப் பக்கம் அப்பிடியே கீழ எறக்கத்துல இருக்கற நொச்சிச் செடியலாம் ஒரு சொயிட்டு சொயிட்டி மாவரைச்சிட்டு ஏரிக்கர மேல ஏறு ...

    Read more
  • அதுக்குள்ள ரெண்டு கன்னுக்குட்டிவோ தெக்கேர்ந்து வந்தது. “இந்தா.... இந்தா... ஓய்.. ஓய்...”னு அதட்டனதும் அய் ...

    அதுக்குள்ள ரெண்டு கன்னுக்குட்டிவோ தெக்கேர்ந்து வந்தது. “இந்தா.... இந்தா... ஓய்.. ஓய்...”னு அதட்டனதும் அய்யனாரு கொளப் பக்கம் திரும்பிச்சி. சரி போவுட்டும். போனாலும் தண்ணி குடிச்சிட்டு இங்கதான் வரும். அப ...

    Read more
  • லேசாகக் காற்றடித்தது. கலவைத்த நெற்பயிர்கள் சுற்றிலும் களையின்றி விசாலமாக ஆடின. மறுபடியும் மேகங்கள் கலைந்த ...

    லேசாகக் காற்றடித்தது. கலவைத்த நெற்பயிர்கள் சுற்றிலும் களையின்றி விசாலமாக ஆடின. மறுபடியும் மேகங்கள் கலைந்து வெயிலுக்கு வழிவிட்டன. கண்மாய்ச் சரிவில் படர்ந்த வயல்வெளி துலாம்பரப் பட்டிருந்தது. ...

    Read more
  • பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகி விட்டது. பீர்மாவைப் பலரும் விச ...

    பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகி விட்டது. பீர்மாவைப் பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள்.. பீர்மாவின் அடையாளப் பெயர் கவர்னர் ...

    Read more
  • எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப் போனது. மகன் கண்களில் கண்ணீர் வருமளவு குலுங்க ...

    எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப் போனது. மகன் கண்களில் கண்ணீர் வருமளவு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். பீர்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. ...

    Read more
  • . கூழுப்பிள்ளை கிட்டவந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்னக் கற்களாய்ச் சிலை பரவிக்கிடந்தது. ஊர் ஜ ...

    . கூழுப்பிள்ளை கிட்டவந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்னக் கற்களாய்ச் சிலை பரவிக்கிடந்தது. ஊர் ஜனம் கூடி விட்டது. கூழுப்பிள்ளைக்குக் கண்கள் பொங்கி வந்தன. கிறுக்கன் தப்பிச்சுட்டான், சாமி ப ...

    Read more