Ushaa Deepan
  • நாற்பதாண்டு காலம் ஓய்வில்லாம நான் உழைச்ச ஊரு இது. என் குழந்தைகளையெல்லாம் அந்த உழைப்புலதான் ஆளாக்கி நிறுத் ...

    நாற்பதாண்டு காலம் ஓய்வில்லாம நான் உழைச்ச ஊரு இது. என் குழந்தைகளையெல்லாம் அந்த உழைப்புலதான் ஆளாக்கி நிறுத்தியிருக்கேன். மனுஷன் சாகறவரைக்கும் உழைச்சிட்டே இருக்கணும். அதுலதான் பெருமை. நான் இந்த ஊர்லயே கட ...

    Read more
  • அவரு பேச்சையெல்லாம் பொருட்படுத்தாம, அங்கேயே உட்கார்ந்து, நிதானமா இன்னொரு முறை எண்ணி நூறு ரூபாய் அ ...

    அவரு பேச்சையெல்லாம் பொருட்படுத்தாம, அங்கேயே உட்கார்ந்து, நிதானமா இன்னொரு முறை எண்ணி நூறு ரூபாய் அதிகமாயிருக்குன்னு அப்போவே மூஞ்சிக்கு முன்னாடி எடுத்து நீட்டியிருந்தேன்னா வழியற அசடைத் துடைச்சிர ...

    Read more
  • அம்மாவின் ஆதங்கங்கள் அனர்த்தம். இந்த ஆதங்கங்கள்தான் அவளிடம் கதை கதையாய் ஜனிக்கின்றன போலும்! எல்லா ஏற்ற இற ...

    அம்மாவின் ஆதங்கங்கள் அனர்த்தம். இந்த ஆதங்கங்கள்தான் அவளிடம் கதை கதையாய் ஜனிக்கின்றன போலும்! எல்லா ஏற்ற இறக்கங்களும் அறிந்தவள் அவள். எல்லோரையும் அறிவாள் அவள். எல்லாவற்றையும் கடந்துதானே வந்திருக்கிறாள்? ...

    Read more
  • சீனுவின் அன்பு கலந்த பார்வையை அவர்கள் அறிய மாட்டார்கள். அதன் கண்களில் ஜொலிக்கும் சிநேகத்தை உணரமாட்டார்கள் ...

    சீனுவின் அன்பு கலந்த பார்வையை அவர்கள் அறிய மாட்டார்கள். அதன் கண்களில் ஜொலிக்கும் சிநேகத்தை உணரமாட்டார்கள். இவனால்தான் அது வளர்ந்து பெரிதானது.தினமும் இவன் சாப்பிடுகையில் காலடியில் வந்து அமரும். கொண்டு ...

    Read more
  • வாழ்வதற்காகத்தான் சாப்பிடுகிறோம். சாப்பாட்டுக்காக வாழவில்லை. இந்த உண்மை வாய்க்கு ருசி தேடி தெருத்தெருவாய் ...

    வாழ்வதற்காகத்தான் சாப்பிடுகிறோம். சாப்பாட்டுக்காக வாழவில்லை. இந்த உண்மை வாய்க்கு ருசி தேடி தெருத்தெருவாய் அலைந்து பரிதவித்த எனக்கு அங்கே புலப்பட்டது. மனதுக்கு வெட்கமாக இருந்தது. ...

    Read more
  • அன்று அவனின் களங்கமற்ற நேர்மையான மனதில் வினையை விதைத்தவன் நான்தான். காசை வாங்கிக்கொண்டு டோக்கன் கிழிக்காம ...

    அன்று அவனின் களங்கமற்ற நேர்மையான மனதில் வினையை விதைத்தவன் நான்தான். காசை வாங்கிக்கொண்டு டோக்கன் கிழிக்காமல், காசை நீயே மூட்டை அடிக்கலாம் என்ற தவறை, தப்பில்லை என்பதுபோல் அவனுக்குச் சுட்டிகாட்டி ...

    Read more
  • அவர் தான் இங்க பிரச்சனையோ... ஆனாலும் அவரு ரொம்ப பாவமுங்க... நாங்க எல்லாரும் அவரைப் பொறுத்துக்கிட்டுத்தான் ...

    அவர் தான் இங்க பிரச்சனையோ... ஆனாலும் அவரு ரொம்ப பாவமுங்க... நாங்க எல்லாரும் அவரைப் பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கோம்... ...

    Read more
  • கண்களிலிருந்து கோடாய் நீர் வழிந்து கொண்டிருந்தது. அதைத் துடைக்கக்கூட உணர்வின்றி அவர் கிடப்பதும், உதடு ...

    கண்களிலிருந்து கோடாய் நீர் வழிந்து கொண்டிருந்தது. அதைத் துடைக்கக்கூட உணர்வின்றி அவர் கிடப்பதும், உதடுகள் லேசாய்த் துடிப்பது போலவும்... ...

    Read more
  • நீள நெடுக விரித்துப் போட்ட தலையோடு அலறியடித்துக் கொண்டு ஓடியது அந்தப் பெண்‚ எங்கள் கணக்கு வாத்தியாரின் மூ ...

    நீள நெடுக விரித்துப் போட்ட தலையோடு அலறியடித்துக் கொண்டு ஓடியது அந்தப் பெண்‚ எங்கள் கணக்கு வாத்தியாரின் மூன்றாவது பெண் சியாமளா தான் ...

    Read more
  • கை நகங்களை எப்பொழுதும் நீட்டமாய், கூர்மையாய் வளர்ப்பான். ஏதாவது ஆபத்து என்றால் கட்டை விரல் நகத்தால் எ ...

    கை நகங்களை எப்பொழுதும் நீட்டமாய், கூர்மையாய் வளர்ப்பான். ஏதாவது ஆபத்து என்றால் கட்டை விரல் நகத்தால் எதிராளி உடம்பில் ஒரு கீறு கீறி விட்டுத் தப்பி ஓடிவிடுவான். ...

    Read more