அவள் குளிரில் நடுங்கியபடி பாப்பா எங்கே? பாப்பா எங்கே?" என்று அரற்றினாள். "சரி சரி, இரு, ஒரு தடவை பார்த்துக் கொள், பிறகு மறுபடியும் அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுவேன். என்ன சரியா," கேட...
மருத்துவர்: பாம்புக் கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா? கடிச்ச எடத்துக்கு மேலும் கீழும் கயிற்றால் கட்டுப் போடணும்.நோயாளி: தொண்டையிலே பாம்பு கடிச்சாலும் இதே மாதிரி செய்யலாமா டாக்டர்?
கூர்மையான உலோகத் தகடுகளின் அழுத்தத்தால் பனிக்கட்டி உருகி நீராகிறது; இந்த நீர் ஓர் உயவுப்பொருளாகப் (lubricant) பயன்பட்டு எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது ...
காளான்கள் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தாவரங்களாகும். இவற்றிற்கு வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் ஆகியன இல்லை. இவை மிக விரைவாக வளர்கின்றன; இவற்றின் வளர்ச்ச ...
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை ...
கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். ...
பிரம்மா ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே" என்ற பதினாறு நாமங்களால் கலி கல்மஷம் நாசமாகும் என்று பதில் அளிக்கி ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக ...
அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...
அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது. ...
சிறிய துண்டு மாங்காயுடன் இரண்டு பச்சை மிளகாயுடன் சிறிது புதினா (அ) கொத்துமல்லித்தழை, சுவைக்கு உப்புச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு பராத்தாக்களைத் தயாரித்துச் சுட்டெடுத்து நடுவே தடவிக் கொடுக்க...
Name P. Susheela Title Queen of Melody Profession Play back Singer Date of Birth November 13, 1935 Birth Place Vijayanagaram, Andhra Pradesh Mother tongue Telugu Education Schooling: till 8th...
ஒரு வருடமாய்க் குடக் கூலிக்கு விடாததால் வீடு பூட்டியிருந்தது. திண்ணையில் கூட யாரும் படுப்பதில்லை போலும். தூசு படர்ந்திருந்தது. பேண்டு பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துக் கதவைத் திறந்தபோது பக்கத்து வீட்ட...