ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது சீரான வருமானம் கிடைக்கும்? ஆர். சந்தானம், சென்னை.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் சந்தானம் அவர்களே !

49 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் மிதுனம். தங்களின் ஜாதகப்படி, பூர்வபுண்ய வீடு என்றழைக்கப்படும் 5-ம் வீட்டில், தற்பொழுது சனி பகவான் அமர்ந்து 11-ம் வீட்டைப்பார்க்கிறார். அது சனியின் உச்ச வீடு. ஆகவே 2013 தமிழ்ப்புத்தாண்டு முதல் தங்களுக்கு சீரான வருமானம் கிட்டும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author