ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமணம் எப்போது அமையும்? எனது கணவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? –ராஜேஷ்வரி, மலேஷியா.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி ராஜேஷ்வரி அவர்களே!

23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம், ராசி ரிஷபம், லக்னம் மேஷம். தங்களின் லக்னம் மற்றும் ராசிநாதனாக விளங்கும் செவ்வாய் பகவானை, செவ்வாய்க்கிழமைகளில் தரிசனம் செய்து, முருகன் துதியைச் சொல்லி வர, மார்ச் 2013க்குள் திருமணம் கைகூடும். தங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர், கலைகளில் ஆர்வம் உடையவராகவும், அன்புள்ளம் உடையவராகவும் இருப்பார். தங்களுக்கு நல்ல மணவாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author