ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி அறிய விரும்புகிறேன். தயவு செய்து தெரிவியுங்கள் – எஸ்.உமாதேவி, திருநெல்வேலி

அன்பு நிலாச்சாரல் வாசகி உமா தேவி அவர்களே !

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் சிம்மம். தங்களின் ஜாதகத்தில், 5-ல் கேது, 11-ல் ராகு இருப்பதால், வெள்ளிக்கிழமைதோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வர, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சிறந்த தொழிலும், சிறப்பான திருமண வாழ்க்கையும் அமையும். வளமான வாழ்க்கை பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*******

திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் மழலைச் செல்வம் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்? – பாத்திமா, பாலக்காடு

அன்பு நிலாச்சாரல் வாசகி பாத்திமா அவர்களே !

23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி ரிஷபம், லக்னம் ரிஷபம். தங்களின் ஜாதகப்படி தற்பொழுது நடக்கும் ராகு திசை குரு புக்தி இன்னும் 5 மாதத்திற்குள் புத்திர பாக்கியத்தை நல்கும். வியாழக்கிழமைதோறும், தாங்கள் தெய்வ வழிபாட்டிற்கு பிறகு குழந்தைகளுக்கு இனிப்பான பொருளை வழங்கி வரவும். விரைவில் மழலை பாக்கியம் கிட்ட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author