நேர்காணல்

ஆச்சியையும், நாகேஷையும் எனக்கு பிடிக்கும். காமெடி ஆர்டிஸ்ட்ட்டா என்னைப் பாதித்த இரண்டு சம்பவங்களைச் சொல்லணும்.
Read more

என்னை போல் நிறைய பெண் தொழிலதிபர்கள், நிர்வாகிகள், இயக்குனர்கள் உருவாக வேண்டும். பெண்கள் நினைத்தால் கண்டிப்பாக சாதித்துக் காட்டுவார்கள் என்று சொல்லும் ஷோபாவிற்கு வ...
Read more

வெற்றிகளைத் தலைக்குகிரீடமாக்காமல் தோல்விகளை எடுத்துக் கொண்டு போராடும் போது தான் இந்தக் கலையை இன்னும் உயர உயர கொண்டு செல்ல முடியும்.
Read more

உடம்பை ஷேக் பண்ணினாலே அது டான்ஸ்னு சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னை சந்தோஷமாக்கி தன் நடனத்தால் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்தினால் தான் டான்ஸ்.
Read more

முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பிக்கைதான்.
Read more

சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக் கொடுத்த மந்திர...
Read more

கீதையில் கூட அர்ஜுனன் 'எனக்கு நிறையப் பணம் வேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும்?' எனக் கண்ணனைக் கேட்கிறார், கண்ணன், இஷ்டம் போகான் யக்ஞார்த்தாத் கர்மனஹ" என்று ச...
Read more

நாலைந்து வயசிலேயே, ராகம் தெரியாவிட்டாலும் ஒரே ராகத்தில் அமைந்த பல்வேறு பாடல்களை கல்பலதிகா அடையாளங் காட்டி ஆச்சர்யப்படுத்தினார்.
Read more

போலி ஆன்மீகம் தவறான திசை நோக்கிய பயணம். இது தடுக்கப்பட வேண்டும். இதனால் கால விரயமும், பொருள் விரயமும்தான் ஏற்படும்.
Read more

'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி இருந்தால்' என்ற...
Read more