ஸ்பெஷல்ஸ்

வட அமெரிக்காவுக்கு ஆப்பிள் வந்த காலம் 17ஆம் நூற்றாண்டுதான்! முதன்முதலாக ஓர் ஆப்பிள் தோட்டம், அமெரிக்காவின் பொஸ்டன் நகர் அருகே 1625இல்தான் தோன்றியுள்ளது.
Read more

ஜென் துறவியாக வேண்டும் என்ற உறுதியை என்றுமே அவிழ்த்து விடாதே என்பதைக் பூடகமாக ரோஷி அப்படிச் சொன்னார்.மனமெல்லாம் நிறைய, உறுதி கெட்டிப்பட ரோஷியைக் குனிந்து தலை வணங்கி அ...
Read more

ஒரு நீரூற்று தோன்றி தண்ணீர் வெள்ளம் பெருகத் துவங்க, நகரத்தின் மக்கள் அங்கே ஒரு பெரிய கிணற்றைக் கட்டினார்கள்.அந்தக் கிணறுதான் இன்று ‘பாலைவனத்தின் கண்ணீர்க் கிணறு’ என அ...
Read more

ஜென் பிரிவில் ‘நான்’ என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இந்த எண்ணம் லேசில் அழியாது. ‘வெளியே போ’ என்ற அச்சுறுத்தல், திட்டல் இவற்றிற்கெல்ல...
Read more

திருவானைக்கா ஈசனைத் தினமும் அகிலாண்டேஸ்வரி அன்னை பூஜித்து வருவதாக ஐதீகம். இன்றும் ஜம்புலிங்கேஸ்வரர் இருக்கும் இடத்தில் நீர் கசிந்துகொண்டே இருப்பதையும் அவர் நீரில் நனைந்தப...
Read more

வ.ரா சொல்கிறார், “தேமதுரத் தமிழோசையை அன்று நான் நேரில் கண்டு அனுபவித்தேன். நான் எந்த உலகத்தில் இருந்தேன் என்பதை என்னால் அறியக்கூடவில்லை. தமிழுக்கு உயிரும் வலிமையும் ப...
Read more

மாங்கரை அம்மன் எழுந்தருளியது ஓர் அதிசய வரலாறு.இந்தக் அம்மனைப் பிரார்த்திக்கத் தீராத வினைகளும் தீர்ந்து பாபங்கள், தோஷங்கள் நீங்கி நோய்களும் மறைந்து போய்விடுகின்றனவாம்
Read more

நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் நாமே பொறுப்பு என்று சொல்லும்போது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நமது தோல்விக்கு மற்றவர் மேல் பழி சுமத்தாமல், வெற்றிக்கு மற்றவர்களை எதி...
Read more

ஜென் அகராதிப்படி, “உன்னை நீ அறிவது” என்பது கென்ஷோ எனப்படும். அதாவது, தனது இயற்கை நிலையை ஒருவன் உணர்ந்து அறிந்து அதைச் சரி பார்ப்பதே கென்ஷோ
Read more