ஸ்பெஷல்ஸ்

இதுவரை 3000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். தெலுங்கில் நிறையப் பாடியிருக்கிறேன். கன்னட, மலையாள மொழிகளிலும் பாடியிருக்கிறேன். விருதுகளும் வாங்கியிருக்கிறேன்
Read more

நம்மை வளர்க்கும் சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டிய சிறிய பணி பிரதிபலன் பாராத உதவியே. இது மனப்பக்குவம் சிறக்கச் சிறந்த வழி! அப்படிப்பட்ட உயரிய ஒரு லட்சியம் கொண்ட மனத்தைக்...
Read more

மேசிடோனியா அரசன் ஒருமுறை கிரேக்க மன்னனைப் போரில் வென்ற பிறகு தனது புகழையும் தான் எவ்வளவு பெரிய வீரன் என்பதையும் தற்புகழ்ச்சியாக எழுதி கிரேக்க மன்னனுக்கு அனுப்பினான். அதற்...
Read more

மனித நிலை பற்றி லாவோட்சுநீங்கள் விரக்தியுடன் இருந்தீர்கள் என்றால் இறந்த காலத்தில் வாழ்கிறீர்கள்!கவலையுடன் இருந்தீர்கள் என்றால் எதிர்காலத்தில் வாழ்கிறீர்கள்!நிம்மதியுடன் இ...
Read more

பிரிட்டனில் நகைச்சுவை பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கிலுமிருந்து வந்த 40,000 ஜோக்குகளை அறிவியலாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். 20 லட்சம் பேர் வாக்களித்த...
Read more

ஒசாமாவாக இருந்தாலும் சரி, ஒபாமாவாக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். அதை எப்படி திட்டமிட்டு உபயோககரமாகச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறத...
Read more

நாரதரை நோக்கிப் புன்முறுவல் பூத்த குழந்தை, “மஹரிஷியே! என்னை அடையாளம் தெரியவில்லையா? புழுவும் நானே, கிளியும் நானே, பசுவும் நானே, அரசகுமாரனாக இப்போது இருப்ப...
Read more

வெள்ளையனே வெளியேறு’, ‘உப்பு சத்யாக்கிரகம்’ போன்ற போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர் - அவர் பெயர் மதுரமித்ரன் என்.சுப்பிரமணியன். அவர் பெயரில் அவர் வாழ்ந்த இடத்தி...
Read more

வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்க, நேரத்தைக் கடைப்பிடியுங்கள் என்ற காந்திஜியின் வாக்கை நினைவில் கொண்டு பின்பற்றினால் வெற்றி நிச்சயம்!
Read more

புத்திசாலிகள் காவிய சாஸ்திரங்களைப் படித்தும் கேட்டும் அனுபவித்துத் தங்கள் நேரத்தைக் கழித்து மகிழ்கின்றனர். ஆனால், முட்டாள்களோ தூங்கியும் கலகம் செய்தும் தங்கள் நேரத்தை...
Read more