ஸ்பெஷல்ஸ்

மன்னிப்பது ஒரு ரசாயன மாற்றம் போல. ஸ்பரிசவேதி என்னும் கல், தொட்டதை எல்லாம் தங்கம் ஆக்குவதைப் போல, மன்னிக்கும் பண்பு அதனுடன் உரசியவர்களையெல்லாம் மேல் நிலைக்கு இட்டு...
Read more

சிறந்த வில்லாளி ஒருவன், தொலைவில் இருக்கும் குறியைக் கூட ஒரே அம்பினால் தவறாமல் அடிக்க வல்லவன். முதலில் குறியை அடித்தபின் அடுத்த அம்பினால் முதல் அம்பையும் அவன் பிளந்து...
Read more

ஓஷோவின் அறிவுரை, புத்தகங்களைப் படியுங்கள் என்பதுதான்! ஒரு நூலிலிருந்து நாம் பெறுவது ஏராளம்! நவில்தொறும் நூல் நயம் போலும் என்றார் வள்ளுவர். நல்ல நூல்களைப் படிப்பது நாள...
Read more

வித்தார கவி என்போர் மும்மணிக் கோவை, பன்மணி மாலை, மறம், கலிவெண்பா மடலூர்ச்சி ஆகியவற்றோடு நெடும்பாட்டும், கோவையும், பாசண்டமும், கூத்தும், விருத்...
Read more

காவல்துறையில் பலர், இந்த யூகம் சரியாக இருக்கக்கூடும் என்று கருதினார்கள். அடுத்த கொலை எப்போது நடக்கப் போகிறதோ என்ற திகிலும் அச்சமும் அனைவரையும் தொற்றிக் கொண்டு காற்று...
Read more

பேச்செல்லாம் கவிதையாக மூச்செல்லாம் தமிழாக வாழ்ந்த கவிஞர்களுக்கு வெற்றியா, அவர்களை உளமும் உயிரும் கொண்டு ஆதரித்த சேதுபதிகளுக்கு வெற்றியா அல்லது இதையெல்லாம் கேட்டு உளம்...
Read more

ஒயிட் சாப்பல் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில், 1888ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1200 விலை மாதர்களும், இத்தொழிலை நடத்தும் அறுபது விடுதிகளும் இருந்தன என்று சொல்லப்பட...
Read more

திரிபங்கிக்கு மாறனலங்காரம் தரும் இலக்கணம் இது.நனியொரு பாவாய் நடந்தது தானே தனிதனி மூன்றாஞ் சால்புறு பொருண்மையிற் பகுப்ப நிற்பது திரிபங்கியதாகும்.
Read more

உங்கள் இலட்சியத்திற்கு உதவக்கூடிய புத்தகங்களைத் தேடி எடுத்து அதற்கெனச் சில மணி நேரங்களை ஒதுக்கிப் படியுங்கள். அது உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள உதவும்.
Read more

நர்த்தன கணபதி, நடராஜர், துர்கை, சண்டேச அனுக்ரஹ மூர்த்தி, சரஸ்வதி, லிங்கோத்பவர், ஹரிஹரசுதன் எனப் பல சிற்பங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கின்றன.கல்லிலே கா...
Read more