தொடர்

இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க முடியாது. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
Read more

“ம்.. கொஞ்சம் பழக்கமாகியிருந்தா, யெஸ் மேடம். என் மனசை விட்டுட்டுப் போறேன்.. கண்டுபிடிச்சு வைங்க.. அப்புறமா நான் வந்து யார் மனசுல யாருன்னு கேள்வி கேட்பேன்..”
Read more

தன் மகன் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த பாசத்தை எண்ணி சாரதாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பாக அக்‌ஷய் அங்கிள் தங்கள் இருவரையும் காப்பாற்றி விடுவார் என்பதில் அவ...
Read more

உம்.. சரித்திரப் பாடம் படிக்கிறவங்க எல்லாம் ஆயிர வருஷக் கதையை நினைவு வைச்சிருக்காங்க.. அப்போ அவங்களுக்கெல்லாம் ஆயிரம் வயசா? ஸாரி.. கொஞ்சம் அதிகப்பிரசங்கம் பண்ணிட்டேனோ..?"...
Read more

அரவிந்தன் எவ்வளவோ முயற்சி செய்தும் ரஞ்சனி பெண் குழந்தையானதால் தாயுடன் வளர்வதே முறை என்று நீதிபதி ரஞ்சனியை சாந்தியின் பாதுகாப்பில் அளித்து தீர்ப்பு கூறிவிட்டார்.
Read more

இப்போதைக்கு நம்மிடம் இருப்பதெல்லாம் அனுமானங்கள் தான். ஆச்சார்யா குறித்து வைத்திருக்கும் டெல்லி இடங்கள் வெடிகுண்டு வெடிக்கப் போகும் இடங்களாக இருக்கலாம். ஆனால் அது எப்போது...
Read more

மிக ஆபத்தான கட்டத்தில் இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவன் தானாக உதவிக்கு வர சம்மதித்தது ஒருவிதத்தில் அக்‌ஷயிற்கு ஆறுதலாக இருந்தது. ஆபத்து மரணத்தில் கூட முடியலாம். அதில்...
Read more

ஒன்றுமே சொல்லாமல் அந்த மனிதன் அவனையே கண் சிமிட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சொன்னான். “நாளைக்கு இரவிற்குள் அவன் பிணம் நம்மிடம் வந்து சேராவிட்டால் வேற...
Read more

”அவனுக்கு ஏதேதோ நினைவுக்கு வந்திருக்கிறது சார். ஆனால் எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். கேட்டால் ‘உனக்கு எவ்வளவு குறைவாய் தெரிகிறதோ, அந்த அளவுக்கு ஆபத்து குற...
Read more

“ஒரு விஷயத்தில் நூறு சதவீதம் முழுமையாய் இருக்கும் போது எதுவும் முடியும். என்ன தேவை என்றாலும் ஆழ்மனம் எல்லாவற்றையும் தெரியப்படுத்தும்.
Read more