தொடர்

அவன் நினைத்தது போல அக்‌ஷய் அந்த நேரத்தில் கவனக்குறைவாகத் தான் இருந்தான். அவன் மனமெல்லாம் அந்த சாவியைச் சுற்றியே இருந்தது. அதனால் தான் அவன் எதிர்ப்புறம் இருந்த சலீமைக் கவன...
Read more

இந்தக் கிராமம்.. இந்தச் சூழ்நிலை.. எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்பப் புடிச்சது.. அதுவும் உங்க அம்மா ஒண்டர்புல் லேடி. ஆதர்ஷ பெண்மணி. அவங்க உயிரோட இருந்தபோது இங்கே வராமப் போயிட்...
Read more

உன்னை விரும்பாத ஒருத்தர் கூட வற்புறுத்தி நீ சேர்ந்து வாழ்ந்துதான் என்ன பிரயோஜனம்? அவர் டைவர்ஸ் பண்றதுக்கு முன்னால நீயே நோட்டீஸ் அனுப்பிடு. அவருக்கு உன்னோட சேர்ந்து வாழ வி...
Read more

எந்த வீட்டிலாவது மனைவி பெரிய வேலையில் இருக்கான்னு புருஷன் வேலையை விட்டுட்டு பிள்ளைகளை வளர்க்கிறானா? இல்லையே. ஆனா பொம்பளைங்க மட்டும் அவங்க வேலைக்குப் போன்னா போகணும்; வேலைய...
Read more

எந்த விதமான சலனத்தையும் வெளியே காண்பிக்கா விட்டாலும் அக்‌ஷய் சலீமின் கூர்மையான பார்வையை உணர்ந்தான். இவன் கண்களில் இனி மண்ணைத் தூவி விட்டுப் போவது முன் போல அவ்வளவு சுலபமல்...
Read more

குழந்தை ப்ரியாவுடன் இவன் குடித்தனம் நடத்திய அழகை அப்பா பார்த்திருக்கிறார். இந்த நிலையில் உண்மையைச் சொன்னால்கூட அப்பாவுக்கு மீண்டும் அவன் மீது கோபம் வரும்..
Read more

அம்மா நீ படுத்துவிட்டாயே..! கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்ினு சொன்னேன். வந்துட்டேன்.. பரிசுகளுடன் வருவேன்னு சொன்னேன்.. பாரும்மா.. என் முதல் சம்பளத்தில் உனக்குப் புடவை...
Read more

முதலாவதாக அமானுஷ்யனாக அவன் இருந்திருந்தால் அவன் கண்டிப்பாக எங்கேயாவது பாதுகாப்பாக ஒளிந்து கொண்டிருப்பான். அவனைப் போலீசும், தீவிரவாதிகளும் வலை வீசித் தேடிக் கொண்டிருக்...
Read more

அம்மா.. என் அம்மா.. உன்னைக் காணப் பரிசுகளுடன் வருகிறேன் என்றேனே..? என் முதல் மாதச் சம்பளத்தில் உனக்குப் புடவைகூட வாங்கி வைத்திருக்கேனே அம்மா.. அம்மா எனக்காகக் காத்திரு.....
Read more