View Cart “அனைவருக்கும் ஆரோக்கியம்! – பாகம் 1” has been added to your cart.
295_ariviyal_saaral

$6

நம் உடலிலும், உள்ளத்திலும், சுற்றுப் புறத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவற்றைப் பார்க்கிறோம், உணர்கிறோம், கேள்விப்படுகிறோம். அனால் அவை பற்றிச் சிந்திப்போமானால் ஏன், என்ன, எப்படி, எவ்வாறு என்னும் வினாக்கள் தோன்றும். அவ்வினாக்களுக்கு விடை காண முயன்றால் அறிவியல் காரணங்கள் மலரும். “நமக்கு ஏன் கை, கால்கள் மரத்துப் போகின்றன?, சோடாவில் சிறிதளவு உப்பைச் சேர்த்தால் அது பொங்கி வழிவது ஏன்?, கெட்டித் தன்மை வாய்ந்த காய்கறிகள் வெந்தவுடன் மென்மையாகிவிடுவது எப்படி?, மின்மினிப் பூச்சிகளிலிருந்து வெளிச்சம் உண்டாவது எவ்வாறு? நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு எவ்வாறு அளவிடப்படுகிறது?” இத்தகைய வினாக்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் காரணங்கள் உண்டு. அவ்வாறு திரட்டப்பட்ட காரணங்களை இந்நூல் பகிர்ந்து கொள்கிறது.

Quantity

SKU: a2a0cfc1a0e6.

Product Description

Many happenings do occur in our body, mind, and surroundings. We see, feel, hear, and experience them. However, if we think about these occurrences, the questions why, what, how, etc., will take place in our mind. When we try to find out the answers to the questions, the scientific reasons will come out. There are hundreds of questions such as, “Why do our hands and legs become numb? How is the glucose level in the blood of a diabetic patient measured? How does the light come from glow-worms? Why do the hard vegetables become soft after cooking?” and so on. Several such questions are answered in this profusely illustrated book written in a language any one can understand. (நம் உடலிலும், உள்ளத்திலும், சுற்றுப் புறத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவற்றைப் பார்க்கிறோம், உணர்கிறோம், கேள்விப்படுகிறோம். அனால் அவை பற்றிச் சிந்திப்போமானால் ஏன், என்ன, எப்படி, எவ்வாறு என்னும் வினாக்கள் தோன்றும். அவ்வினாக்களுக்கு விடை காண முயன்றால் அறிவியல் காரணங்கள் மலரும். “நமக்கு ஏன் கை, கால்கள் மரத்துப் போகின்றன?, சோடாவில் சிறிதளவு உப்பைச் சேர்த்தால் அது பொங்கி வழிவது ஏன்?, கெட்டித் தன்மை வாய்ந்த காய்கறிகள் வெந்தவுடன் மென்மையாகிவிடுவது எப்படி?, மின்மினிப் பூச்சிகளிலிருந்து வெளிச்சம் உண்டாவது எவ்வாறு? நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு எவ்வாறு அளவிடப்படுகிறது?” இத்தகைய வினாக்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் காரணங்கள் உண்டு. அவ்வாறு திரட்டப்பட்ட காரணங்களை இந்நூல் பகிர்ந்து கொள்கிறது.)

Additional Information

ebookauthor

விஜயராகவன்