View Cart “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” has been added to your cart.
81-naaga-nangai

$7

அயோத்தியில் ஒரே நாளில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம். யசோவர்மன் புதல்வனான சோம்பேறி இளவரசன் அமா ஒரு நாகத்தின் உதவியால் எப்படிப் பெரும் வீரனானான் என்பதைச் சித்தரிக்கும் இந்தப் புதினம், உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. கதையின் இயல்பான போக்கு ஒரு மகோன்னதமான காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதை நிகழும் களங்களான கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி, மோதரகபுரம் ஆகியவை மத்திய பாரதத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இளவரசன் வாழ்வில் குறுக்கிட்ட நாகநங்கை முதலான கற்பனைக் கதாபாத்திரங்களுடன், யசோவர்மன், சுயஜாதேவி, பவபூதி, வாக்பதி, முகம்மது இபின் காசிம் ஆகிய உண்மையான வரலாற்று மாந்தர்களையும் இந்தக் கதை நம் கண் முன்னே கொண்டு வருகிறது! பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம்!

Quantity

SKU: 21cab76327a9.

Product Description

This historical treat revolves around the period of King Yasovarma whose ardent devotion built a Temple for Lord Rama in just one day. In 24 chapters, the novel portrays how Yasovarma’s lazy son blossoms into a warrior with the help of a Cobra making his father proud. The natural flow of the story makes one feel as if one is living the legend intertwined beautifully with historical facts. The description of KanyaGupjam, Ujjaini, Motharagapuram and the delineation of the characters, in specific Yasovarma, Suyajadevi, Bhavabhuthi, Vakpathi and Mohammed Ibin Kasim linger on the mind long after the reading is done. (அயோத்தியில் ஒரே நாளில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம். யசோவர்மன் புதல்வனான சோம்பேறி இளவரசன் அமா ஒரு நாகத்தின் உதவியால் எப்படிப் பெரும் வீரனானான் என்பதைச் சித்தரிக்கும் இந்தப் புதினம், உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. கதையின் இயல்பான போக்கு ஒரு மகோன்னதமான காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதை நிகழும் களங்களான கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி, மோதரகபுரம் ஆகியவை மத்திய பாரதத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இளவரசன் வாழ்வில் குறுக்கிட்ட நாகநங்கை முதலான கற்பனைக் கதாபாத்திரங்களுடன், யசோவர்மன், சுயஜாதேவி, பவபூதி, வாக்பதி, முகம்மது இபின் காசிம் ஆகிய உண்மையான வரலாற்று மாந்தர்களையும் இந்தக் கதை நம் கண் முன்னே கொண்டு வருகிறது! பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம்!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்