கதை
  • “நல்ல பித்துக்குளி நீ. இத்தனைப் பெரிய அதிர்ஷ்ட்த்தை வேண்டாம்பாங்களா? போ, கடன் வாங்கி இரண்டு உடுப்பைத் ...

    “நல்ல பித்துக்குளி நீ. இத்தனைப் பெரிய அதிர்ஷ்ட்த்தை வேண்டாம்பாங்களா? போ, கடன் வாங்கி இரண்டு உடுப்பைத் தெச்சுக்க. வெளி நாட்டிலே கிடைக்கிற சம்பாத்தியத்திலே நீ திரும்பி வந்து ஒரு வீட்டையே வாங்கலாம்!” ...

    Read more
  • ப்பட்டிக்காரரும் துரைப்பாண்டியைப் போல, இரண்டு கால்களும் இல்லாமல் - கையிடுக்கில் சொருகிய மரக்குச்சிகளி ...

    ப்பட்டிக்காரரும் துரைப்பாண்டியைப் போல, இரண்டு கால்களும் இல்லாமல் - கையிடுக்கில் சொருகிய மரக்குச்சிகளில் ஊஞ்சலாடி நடந்து வந்து துரைப்பாண்டி பக்கத்தில் நின்றபோது, பஸ்ஸிற்கு வெளியே என்னையும் சேர் ...

    Read more
  • “உங்க நோ்மையை நா பாராட்டறேன். இந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு ரசீது தரணும். ...

    “உங்க நோ்மையை நா பாராட்டறேன். இந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு ரசீது தரணும். ஆனா நேரமாய்டுச்சு. கருவூலம் மூடியிருப்பாங்க. இருந்தாலும் இதை உங்ககிட்டோ்ந்து வாங்கிட்டதுக்கு என ...

    Read more
  • அட, இரு சாமி! என்னா சேந்திருக்குதுன்னு பாத்துக்கினு வந்து சொல்றேன். தெய்யக்கார சாமி, ஒரு கணக்கு ப ...

    அட, இரு சாமி! என்னா சேந்திருக்குதுன்னு பாத்துக்கினு வந்து சொல்றேன். தெய்யக்கார சாமி, ஒரு கணக்கு போட்டுக்கவேன்! அஞ்சு பைசா சல்லி ஒரு மூணு. மூணு பைசாவிலே ஒரு நாலு, ரெண்டையும் சேத்துக்க. அப்ப ...

    Read more
  • அவன் பெருமூச்சு விட்டான். தன் குலதெய்வத்திடம் மன்றாடினான். தாயே! மண்டைக்காட்டம்மா! பிள்ளைக்கு என்னை அடையா ...

    அவன் பெருமூச்சு விட்டான். தன் குலதெய்வத்திடம் மன்றாடினான். தாயே! மண்டைக்காட்டம்மா! பிள்ளைக்கு என்னை அடையாளம் தெரிஞ்சா போதும். அப்பான்னு அவன் வாய் திறந்து கூப்ட்டா அதைவிட சந்தோசம் எனக்கு வேறென்ன வேணும் ...

    Read more
  • டெல்லிக்குப் போகிற அப்பாவை ‘ரயிலேத்தி விட்டுட்டு வாடா’ன்னு அம்மா எவ்வளவோ கெஞ்சினாள். வண்டி நான்கு மணிக்கு ...

    டெல்லிக்குப் போகிற அப்பாவை ‘ரயிலேத்தி விட்டுட்டு வாடா’ன்னு அம்மா எவ்வளவோ கெஞ்சினாள். வண்டி நான்கு மணிக்குத்தான். எதை எதையோ சொல்லித் தட்டிக் கழித்துவிட்டு வர வேண்டியதாப் போச்சு. இங்க வந்த பிறகுதான் தெர ...

    Read more
  • சூசனின் முகத்தில் இன்னும் கோபம் தெரிந்தது. அவளைத் தான் இப்போது சமாதானப்படுத்த வேண்டும் போல் இருந்தது. கடந ...

    சூசனின் முகத்தில் இன்னும் கோபம் தெரிந்தது. அவளைத் தான் இப்போது சமாதானப்படுத்த வேண்டும் போல் இருந்தது. கடந்த 2000 வருஷங்களில் அது எங்கோ காணாமற் போய்விட்டது என்பதன் சமூகவியல் காரணங்களை இவளுக்கு விளக்க வ ...

    Read more
  • “என் நெஞ்சில் உரமும் இந்த வண்டியும் இருக்கும்வரை என் ஓட்டத்தை யாரும் தடைசெய்ய இயலாது” என்றார் பாண்டு. குர ...

    “என் நெஞ்சில் உரமும் இந்த வண்டியும் இருக்கும்வரை என் ஓட்டத்தை யாரும் தடைசெய்ய இயலாது” என்றார் பாண்டு. குரலில் உறுதி தூக்கலாகத் தெரிந்தது. ...

    Read more
  • அனு எழுந்து காபி மேக்கரில் காபி தயாரித்து அதை காபி மக்கில் ஊற்றி ஜன்னலுக்கருகில் சென்று திரையை நகர்த்தி வ ...

    அனு எழுந்து காபி மேக்கரில் காபி தயாரித்து அதை காபி மக்கில் ஊற்றி ஜன்னலுக்கருகில் சென்று திரையை நகர்த்தி விட்டு அமர்ந்து பருகியபடி 25-ஆம் மாடியிலிருந்து பார்க்கும் போது தெருவெல்லாம் வெள்ளைப் போர்வை விர ...

    Read more
  • சில அதிமுக்கியமான நண்பர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்” என்றார். வாழ்க்கையில் யாரும் முக்கியமான ...

    சில அதிமுக்கியமான நண்பர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்” என்றார். வாழ்க்கையில் யாரும் முக்கியமானவர்கள் இல்லை என்றும் இந்தப் பிரபஞ்ச ஓட்டத்தில் அனைவரும் பகடைகள் என்றும் நான் விருந்துண்ணும் மனந ...

    Read more