N.Ganesan
  • எல்லாமே எந்த நேரத்திலும் முடிவுக்கு வந்து விடலாம் என்று உணரும் போது உணர்ச்சி வசப்படுவதற்கும், கவலைப் ...

    எல்லாமே எந்த நேரத்திலும் முடிவுக்கு வந்து விடலாம் என்று உணரும் போது உணர்ச்சி வசப்படுவதற்கும், கவலைப் படுவதற்கும் அர்த்தமில்லை என்பது புரியும்.... உனக்கு அப்படி ஒரு நிலைக்குப் போய் வரும் வரை புரியா ...

    Read more
  • மசூதிக்கும் போகிறான், புத்த விஹாரத்திற்கும் போகிறான், போகிற இடங்களில் எல்லாம் இவனுக்கு வேண்டிய ஆட ...

    மசூதிக்கும் போகிறான், புத்த விஹாரத்திற்கும் போகிறான், போகிற இடங்களில் எல்லாம் இவனுக்கு வேண்டிய ஆட்கள் இருக்கிறார்கள், என்ன மனிதனிவன்? இத்தனைக்கும் இவன் முஸ்லீமும் அல்ல, புத்த மதத்தவனும ...

    Read more
  • எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட் ...

    எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட்டியே யூகிக்க முடியாது. வரும் போது நமக்குக் கிடைக்கும் துரும்பு கூட நமக்கு ஆயுதம் தான். ...

    Read more
  • என்னை யார் என்று கேட்டவனேஉன்னை யார் என்று உணர்ந்திருக்கிறாயா?உன்னை நீ உணர்ந்திருந்தால்என்னை யார் எனக் கேட ...

    என்னை யார் என்று கேட்டவனேஉன்னை யார் என்று உணர்ந்திருக்கிறாயா?உன்னை நீ உணர்ந்திருந்தால்என்னை யார் எனக் கேட்டிருப்பாயா? ...

    Read more
  • ஒரு செயல் நடந்தே ஆக வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். உன் மூலம் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருந்தா ...

    ஒரு செயல் நடந்தே ஆக வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். உன் மூலம் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருந்தால் அதுவும் அப்படியே தவிர்க்கப்படும். இதில் நீ தீர்மானிக்க ஒன்றும் இல்லை. நீ கருவி மாத்திரம். ...

    Read more
  • ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், ஒரு போலீஸ் வேன், இருபதிற்கும் மேற்பட்ட போலீசார் ...

    ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், ஒரு போலீஸ் வேன், இருபதிற்கும் மேற்பட்ட போலீசார், நிறைய ஆட்கள் நின்றிருந்தார்கள். சலீம் சற்று தூரத்திலேயே டாக்சியை நிறுத்தச் சொன்னான் ...

    Read more
  • அவன் நினைத்தது போல அக்‌ஷய் அந்த நேரத்தில் கவனக்குறைவாகத் தான் இருந்தான். அவன் மனமெல்லாம் அந்த சாவியைச் சு ...

    அவன் நினைத்தது போல அக்‌ஷய் அந்த நேரத்தில் கவனக்குறைவாகத் தான் இருந்தான். அவன் மனமெல்லாம் அந்த சாவியைச் சுற்றியே இருந்தது. அதனால் தான் அவன் எதிர்ப்புறம் இருந்த சலீமைக் கவனிக்கத் தவறினான் ...

    Read more
  • எந்த விதமான சலனத்தையும் வெளியே காண்பிக்கா விட்டாலும் அக்‌ஷய் சலீமின் கூர்மையான பார்வையை உணர்ந்தான். இவன் ...

    எந்த விதமான சலனத்தையும் வெளியே காண்பிக்கா விட்டாலும் அக்‌ஷய் சலீமின் கூர்மையான பார்வையை உணர்ந்தான். இவன் கண்களில் இனி மண்ணைத் தூவி விட்டுப் போவது முன் போல அவ்வளவு சுலபமல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. ...

    Read more
  • முதலாவதாக அமானுஷ்யனாக அவன் இருந்திருந்தால் அவன் கண்டிப்பாக எங்கேயாவது பாதுகாப்பாக ஒளிந்து கொண்டிருப்பான். ...

    முதலாவதாக அமானுஷ்யனாக அவன் இருந்திருந்தால் அவன் கண்டிப்பாக எங்கேயாவது பாதுகாப்பாக ஒளிந்து கொண்டிருப்பான். அவனைப் போலீசும், தீவிரவாதிகளும் வலை வீசித் தேடிக் கொண்டிருக்கையில் அவன் எங்கேயும் பயணம் செ ...

    Read more
  • எவனைப் பின் தொடர்ந்து சென்று தவற விட்டானோ அவனே இப்போது இவனைப் பின் தொடர்ந்து வந்து கண்காணிக்கிறான். அவர்க ...

    எவனைப் பின் தொடர்ந்து சென்று தவற விட்டானோ அவனே இப்போது இவனைப் பின் தொடர்ந்து வந்து கண்காணிக்கிறான். அவர்களுடைய பாத்திரங்கள் இப்போது எதிர்மாறாக மாறி விட்டன ...

    Read more