Nila
  • பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் ...

    பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள் சொன்னவுடன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பரவ ...

    Read more
  • அவர் திரும்பி வர்றப்போ அவரது பெரிய நாய்க்குப் பதிலா ஒரு சின்ன நாய்க்குட்டி இருக்கறதைப் பாத்துட்டு உங்களைக ...

    அவர் திரும்பி வர்றப்போ அவரது பெரிய நாய்க்குப் பதிலா ஒரு சின்ன நாய்க்குட்டி இருக்கறதைப் பாத்துட்டு உங்களைக் குற்றம் சொல்றார். என்ன செய்வீங்க? ...

    Read more
  • கிராமத்தில் கிடைக்கும் எல்லாப் பதார்த்தங்களுக்கும் விசேஷமான ருசி இருப்பதாக நினைத்தாள் அக்ஷயா. ...

    கிராமத்தில் கிடைக்கும் எல்லாப் பதார்த்தங்களுக்கும் விசேஷமான ருசி இருப்பதாக நினைத்தாள் அக்ஷயா. ...

    Read more
  • அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...

    அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...

    Read more
  • கண்ணே இல்லாமல் கண்ணாடி போட்டு என்ன பிரயோசனம்?" என்று கற்பகம் எடுத்துக் கொடுக்க அனைவரும் கைதட்டிச் சிரித்த ...

    கண்ணே இல்லாமல் கண்ணாடி போட்டு என்ன பிரயோசனம்?" என்று கற்பகம் எடுத்துக் கொடுக்க அனைவரும் கைதட்டிச் சிரித்தார்கள்." ...

    Read more
  • அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகை ...

    அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகையாய் வந்தது. ...

    Read more
  • அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக ...

    அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்கள். ...

    Read more
  • எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல ...

    எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா?" ...

    Read more
  • மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன ச ...

    மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...

    Read more