S. Shankar Narayanan
  • நான் உயிருடன் இருக்கிறேன் . என்னை நிதானப் படுத்தி கடைசியாய் எனக்கு நினைவிருக்கிற சம்பவத்தை நினைத்துப் பார ...

    நான் உயிருடன் இருக்கிறேன் . என்னை நிதானப் படுத்தி கடைசியாய் எனக்கு நினைவிருக்கிற சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். பெருவெளியில் கடுங்குளிரில் கடும் இருளில் கேள்விகளை விட்டெறிகிறேன். இந்தக் கேள்விகள் ...

    Read more
  • சரபோஜிபுரத்தில் இருந்து மிலிட்டரி கேம்பிற்குக் குடிதண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை சமூக விரோதிகள் உடைத்த ...

    சரபோஜிபுரத்தில் இருந்து மிலிட்டரி கேம்பிற்குக் குடிதண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை சமூக விரோதிகள் உடைத்துத் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் பத்து நாட்களுக்கு மேலாகக் கேம்பிற்குத் தண்ணீர ...

    Read more
  • திடீரென்று அவன் ராசாத்தி பக்கத்தில் வந்து நின்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான். “ஏய் எம்பிள்ளைய சிப்பாய ...

    திடீரென்று அவன் ராசாத்தி பக்கத்தில் வந்து நின்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான். “ஏய் எம்பிள்ளைய சிப்பாய் மாதிரி வளக்கணும், வளப்பியா?” என்று கேட்டான்.எல்லாருக்குமே ஆச்சரியம். ராசாத்தி அவனை நிமிர் ...

    Read more
  • துரைக்கண்ணு கிருஷ்ணமூர்த்தியோடு கமிஷ்னர் அலுவலகம் சென்றார். அது வெறிச்சோடிக் கிடந்தது. கமிஷ்னர் கலெக்டரைப ...

    துரைக்கண்ணு கிருஷ்ணமூர்த்தியோடு கமிஷ்னர் அலுவலகம் சென்றார். அது வெறிச்சோடிக் கிடந்தது. கமிஷ்னர் கலெக்டரைப் பார்க்கப் போய் இருக்கிறார், என்றார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அ ...

    Read more
  • உள்ளே போய் முதல் காரியமாகக் குழந்தையைப் பார்த்தான். நல்ல தேக்குக் கட்டையாட்டம் பளபளப்பாய்க் கிடந்தது. மனம ...

    உள்ளே போய் முதல் காரியமாகக் குழந்தையைப் பார்த்தான். நல்ல தேக்குக் கட்டையாட்டம் பளபளப்பாய்க் கிடந்தது. மனம் குதூகலித்தது. அள்ளித் தூக்கப்போனபோது அம்மா “ஏல பாத்து கோளாறாத் தூக்கனுண்டா. இரு நான் தூக்கித் ...

    Read more
  • அந்த வெள்ளிக்கிழமை.மைதானம். சூரியன் இன்னும் உதயமாகவில்லை. மெல்லிய வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. அந்த இட ...

    அந்த வெள்ளிக்கிழமை.மைதானம். சூரியன் இன்னும் உதயமாகவில்லை. மெல்லிய வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த அத்தனை அத்தனை மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஆரவாரம் குறைவாக இருக்கிறது.ஓர் எதிர்பார்ப ...

    Read more
  • “பரஞ்சோதி சொல்வது உண்மைதான். அப்படி ஒரு சாதனம் இருக்கிறது. இதைத் தலைவரோ நாமோ தனியாகத் திறக்க முடியாது. அவ ...

    “பரஞ்சோதி சொல்வது உண்மைதான். அப்படி ஒரு சாதனம் இருக்கிறது. இதைத் தலைவரோ நாமோ தனியாகத் திறக்க முடியாது. அவர் நம்பர் எனக்குத் தெரியாது. என் நம்பர் அவருக்குத் தெரியாது. இருவரும் சேர்ந்து சதி செய்திருக்கி ...

    Read more
  • யானையின் உடல் நடுங்குவதை சையது கண்டான். பிளிறியபடி அது திரும்பியது. சையது உடல் துடிக்கத் திரும்பியபடி மரத ...

    யானையின் உடல் நடுங்குவதை சையது கண்டான். பிளிறியபடி அது திரும்பியது. சையது உடல் துடிக்கத் திரும்பியபடி மரத்தில் பாய்ந்து ஏற யத்தனித்த கணம் யானையின் கண்கள் அவன் கண்களில் பட்டன. ஒரு கணம் அவன் தவித்தான். ...

    Read more
  • காடு இறங்கியது. இறங்கும்தோறும் சதுப்பாகியது. மரங்களின் மூர்க்கமிக்க தோற்றமும், கொடிகளின் நரம்புகள் அவ ...

    காடு இறங்கியது. இறங்கும்தோறும் சதுப்பாகியது. மரங்களின் மூர்க்கமிக்க தோற்றமும், கொடிகளின் நரம்புகள் அவற்றில் இறுகிப் புடைத்திருப்பதும் அச்சமூட்டியது. சையது உரத்த குரலில், “உண்ணீ, ஏய் பலாலே3 ...

    Read more
  • சட்டென்று திரும்பியது. பரபரவென்று நகர்ந்து வலமும் இடமுமாகச் சென்றது. அவனை நோக்கி வந்தது. அவன் தாவி அறைக்க ...

    சட்டென்று திரும்பியது. பரபரவென்று நகர்ந்து வலமும் இடமுமாகச் சென்றது. அவனை நோக்கி வந்தது. அவன் தாவி அறைக்கு வெளியே நின்றான். இங்கும் அங்குமாக அது இரண்டு நிமிஷ நேரம் அலைந்து விட்டு நின்றது. பின், தல ...

    Read more