“அந்தந்த அனுபவங்களை முன் அனுமானம் இன்றி ஏற்றுக் கொள்வதே நல்லது என்றுதான் எனக்கும் படுகிறது…” என்றவன், ...
-
துருவம்
துருவம்
“அந்தந்த அனுபவங்களை முன் அனுமானம் இன்றி ஏற்றுக் கொள்வதே நல்லது என்றுதான் எனக்கும் படுகிறது…” என்றவன், “இப்போது” என்று சேர்த்துக் கொண்டான்.அவர்கள் திரும்பி நடக்கத் தொடங்கினார்கள் ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
கூறாதது கூறல் (2)
கூறாதது கூறல் (2)
காய்ந்த நதிவீசிய வலைவண்ணான் துணி ...
-
ஆண்மேகம் பெண்மேகம்
ஆண்மேகம் பெண்மேகம்
வெயில் விலக ஆரம்பித்திருந்தது வெளியே. பஸ் நிலையத்தில் அவள் காத்திருந்தாள். வெளியொலிகள் இப்போது புதிதாய்க் ...
வெயில் விலக ஆரம்பித்திருந்தது வெளியே. பஸ் நிலையத்தில் அவள் காத்திருந்தாள். வெளியொலிகள் இப்போது புதிதாய்க் கேட்க ஆரம்பித்திருந்தன. புதிதாய்ப் பறித்த அரும்புகளைத் தொடுத்தபடி பஸ் நிறுத்தத்தின் அருகே கடை ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
கூறாதது கூறல் (1)
கூறாதது கூறல் (1)
பாலம் கட்டினால் மனிதன்இறங்கிக் குளித்தால்கவிஞன் ...
-
கைத்தலம்-வம்சம்
கைத்தலம்-வம்சம்
நீள ட்ரேயில் குட்டி சாஸர்களை வைத்தாள். மேலே பீங்கான் கிண்ணங்கள். காப்பியைத் துணியால் பிடித்து ஒவ்வொன்றிலு ...
நீள ட்ரேயில் குட்டி சாஸர்களை வைத்தாள். மேலே பீங்கான் கிண்ணங்கள். காப்பியைத் துணியால் பிடித்து ஒவ்வொன்றிலும் ஊற்றும்போது வெளியிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. சாப்பிட்டபடியே எல்லாரும் கேட்டுக் கொண்டி ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
மடல் விரிக்கும் உடல் தாமரை
மடல் விரிக்கும் உடல் தாமரை
கண்விழித்துப் பார்த்தபோது அவளது புன்னகைத்த முகம் பெரும் ஆதுரத்துடன் என்னைப் பார்த்தது...மனைவி என்பவள் தாய ...
கண்விழித்துப் பார்த்தபோது அவளது புன்னகைத்த முகம் பெரும் ஆதுரத்துடன் என்னைப் பார்த்தது...மனைவி என்பவள் தாயா? சிநேகிதியா? காதலியா? குருவா?யாதுமாகி நிற்கிறாள் அவள். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
சீதை (2)
சீதை (2)
பணியாள் எங்கே போனான், தெரியவில்லை. இவன் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு உள்ளே வந்திருக்கிறான். அப்படியே ந ...
பணியாள் எங்கே போனான், தெரியவில்லை. இவன் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு உள்ளே வந்திருக்கிறான். அப்படியே நாச்சியாரை அணைத்துத் தூக்கியபடி வெளியே அடிமேலடி வைத்து வந்தான். சுவர்க் கடிகார ஒலிகளை விட மென்மை ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
சீதை
சீதை
ஐயோ நாச்சியார் அம்மையே! என்னால் உன் இந்த சோதனையைத் தாங்க முடியலையே, என நினைக்கவே அழுகை வந்தது.“ஊருக்க ...
ஐயோ நாச்சியார் அம்மையே! என்னால் உன் இந்த சோதனையைத் தாங்க முடியலையே, என நினைக்கவே அழுகை வந்தது.“ஊருக்கு நல்ல காலம் பொறக்கப் போறது. அதான் நாச்சியாளே வந்து தர்சனம் தந்திருக்கா.” ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
மணிபர்ஸ்
மணிபர்ஸ்
அவர்கள் இருவருக்குமாய் ஆஸ்பத்திரி தனி அறை ஒதுக்கித் தந்தது. ஒரு 79 வயது மணமகனும், 76 வயது மணப்பெண்ணும ...
அவர்கள் இருவருக்குமாய் ஆஸ்பத்திரி தனி அறை ஒதுக்கித் தந்தது. ஒரு 79 வயது மணமகனும், 76 வயது மணப்பெண்ணும் பதின் பருவ உற்சாகச் சுழிப்புடன் வளைய வருவதை நீங்கள் பார்க்க வேண்டுமானால், இந்தத் தம்பதியர ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
நன்றி அம்மணி!
நன்றி அம்மணி!
இன்னொரு தபா, என்னோட பையை லூட் அடிக்கலாம்னு நினைக்காத! என்னோடதோ, வேறு யாரோடதும்... கூடாது. தப்பு அ ...
இன்னொரு தபா, என்னோட பையை லூட் அடிக்கலாம்னு நினைக்காத! என்னோடதோ, வேறு யாரோடதும்... கூடாது. தப்பு அது. தெரிஞ்சதா? தப்பான வழில வாங்கின பொருள் அது. அந்த ஷூ உன் காலையே சுட்டுரும்டா! நேராச்சி, ந ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன்


