Vaasanthi
  • அதிகாரிகள் தான் வெள்ளையர்களுடன் உற்சாகமாக வளைய வந்தார்கள். ‘இதைப் பாருங்கள் அதைப் பாருங்கள்’ என்று சுட்டி ...

    அதிகாரிகள் தான் வெள்ளையர்களுடன் உற்சாகமாக வளைய வந்தார்கள். ‘இதைப் பாருங்கள் அதைப் பாருங்கள்’ என்று சுட்டிக் காட்டினார்கள். ராம கதை நடக்கும்போது, ‘அரிசந்திரன் போடு’ என்பார்கள். ‘எப்படி சாப்?’ என்றா ...

    Read more
  • “நல்ல பித்துக்குளி நீ. இத்தனைப் பெரிய அதிர்ஷ்ட்த்தை வேண்டாம்பாங்களா? போ, கடன் வாங்கி இரண்டு உடுப்பைத் ...

    “நல்ல பித்துக்குளி நீ. இத்தனைப் பெரிய அதிர்ஷ்ட்த்தை வேண்டாம்பாங்களா? போ, கடன் வாங்கி இரண்டு உடுப்பைத் தெச்சுக்க. வெளி நாட்டிலே கிடைக்கிற சம்பாத்தியத்திலே நீ திரும்பி வந்து ஒரு வீட்டையே வாங்கலாம்!” ...

    Read more
  • சூசனின் முகத்தில் இன்னும் கோபம் தெரிந்தது. அவளைத் தான் இப்போது சமாதானப்படுத்த வேண்டும் போல் இருந்தது. கடந ...

    சூசனின் முகத்தில் இன்னும் கோபம் தெரிந்தது. அவளைத் தான் இப்போது சமாதானப்படுத்த வேண்டும் போல் இருந்தது. கடந்த 2000 வருஷங்களில் அது எங்கோ காணாமற் போய்விட்டது என்பதன் சமூகவியல் காரணங்களை இவளுக்கு விளக்க வ ...

    Read more
  • அனு எழுந்து காபி மேக்கரில் காபி தயாரித்து அதை காபி மக்கில் ஊற்றி ஜன்னலுக்கருகில் சென்று திரையை நகர்த்தி வ ...

    அனு எழுந்து காபி மேக்கரில் காபி தயாரித்து அதை காபி மக்கில் ஊற்றி ஜன்னலுக்கருகில் சென்று திரையை நகர்த்தி விட்டு அமர்ந்து பருகியபடி 25-ஆம் மாடியிலிருந்து பார்க்கும் போது தெருவெல்லாம் வெள்ளைப் போர்வை விர ...

    Read more
  • நேற்றுவரை வீட்டின் எஜமானனைப்போல் வளைய வந்தவன். இப்போது அன்னியனாய், குழந்தைகளுடன் கூடப் பேசத் தோன்றாமல ...

    நேற்றுவரை வீட்டின் எஜமானனைப்போல் வளைய வந்தவன். இப்போது அன்னியனாய், குழந்தைகளுடன் கூடப் பேசத் தோன்றாமல் இரண்டு நாட்கள் வளைய வந்தான். மூன்றாம் நாள் ஒரு சின்னப் பையில் தனது உடுப்புகளைத் திணித்துக் கொ ...

    Read more
  • பாதங்களைத் தொட்டபடி நகர்ந்த நீரை உணர்ந்த அலமேலு, திடுக்கிட்டுக் குனிந்தாள். அவள் புடவைக் கொசுவத்தைப் ...

    பாதங்களைத் தொட்டபடி நகர்ந்த நீரை உணர்ந்த அலமேலு, திடுக்கிட்டுக் குனிந்தாள். அவள் புடவைக் கொசுவத்தைப் பிடித்தபடி நின்றிருந்த பப்பு சிறுநீர் கழித்திருந்தான். அவளை நிமிர்ந்து பார்த்த வட்ட விழிகளில் ப ...

    Read more
  • சில சமயங்களில் அந்த பாஷை புரியாத இரைச்சலைக் கேட்கும்போது உடம்பெல்லாம் ஜும்மென்று ஆகும். காளி கோவில் பூசார ...

    சில சமயங்களில் அந்த பாஷை புரியாத இரைச்சலைக் கேட்கும்போது உடம்பெல்லாம் ஜும்மென்று ஆகும். காளி கோவில் பூசாரிக்கு சாமி வருவதைப் போல உடம்பு ஆடும். அவள் கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு அங்க கம்மென்று இருந்த ...

    Read more
  • ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் துரிதமாக நகர்ந்தன. இருள் சரசரவென்று விரிந்தது. அவள் தனக்குள் புன்னகைத்துக் கொ ...

    ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் துரிதமாக நகர்ந்தன. இருள் சரசரவென்று விரிந்தது. அவள் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். வாழ்க்கை என்னும் சதுரங்கப் பலகையில் இரவுகள் மட்டும் இல்லை என்று சொல்லிக் கொண்டாள். ...

    Read more
  • “இந்த சரீரம் ஒரு சட்டை மாதிரி அனுசுயா. அதுக்கு அதீதமான முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தத ...

    “இந்த சரீரம் ஒரு சட்டை மாதிரி அனுசுயா. அதுக்கு அதீதமான முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்ததாலதான் நீ வேண்டாத பிரமையிலே இருக்கே. கறைபட இருந்த வாழ்வைத் துணிஞ்சு ஒருத்தன் கரையேத்திட்டான்னு ...

    Read more
  • மறுநாளைக்கு கச்சேரியில் சீஃப் செகரட்டிரி சீனிவாசன் முன் வரிகையில் உட்கார்ந்திருந்தார். அவள் பாட ஆரம்பித்த ...

    மறுநாளைக்கு கச்சேரியில் சீஃப் செகரட்டிரி சீனிவாசன் முன் வரிகையில் உட்கார்ந்திருந்தார். அவள் பாட ஆரம்பித்ததுமே அவர் முகம் பரவசப்பட்டுப் போனதை அவள் கண்டாள். மனசில் இதுவரை உணர்ந்தறியாத உற்சாகம் கரைபுரண்ட ...

    Read more