Vimala Ramani
  • நமது தேசிய கீதமே வங்கம் தந்த கொடைதான். அன்று அழுத குழந்தை வேறு யாருமல்ல. பிறப்பால் நரேந்திரனாக இருந்து பி ...

    நமது தேசிய கீதமே வங்கம் தந்த கொடைதான். அன்று அழுத குழந்தை வேறு யாருமல்ல. பிறப்பால் நரேந்திரனாக இருந்து பின் விவேகானந்தராக, புடம் போட்ட பொன்னாக ஒளி வீசிய சுவாமி விவேகானந்தர் தான். ...

    Read more
  • ''ப்ரவீணா என் மருமக.. இதோ இந்த சஞ்சய் என் மகன்.. ப்ரியா என் பேத்தி. ஊட்டி கான்வென்ட்டிலே படிக்கிறா..'' ...

    ''ப்ரவீணா என் மருமக.. இதோ இந்த சஞ்சய் என் மகன்.. ப்ரியா என் பேத்தி. ஊட்டி கான்வென்ட்டிலே படிக்கிறா..'' ...

    Read more
  • ஆகுது குமார்.. என் பையன் எங்கயோ காணாமப் போயிருந்தான். திடீர்ன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து என் மனைவி ...

    ஆகுது குமார்.. என் பையன் எங்கயோ காணாமப் போயிருந்தான். திடீர்ன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து என் மனைவி, என் குழந்தைங்கறான்.. என்னைச் சுத்தி எல்லாருமே ஏமாத்துக்காரங்க. நான் யாரையும் நம்பத் தயாரா இ ...

    Read more
  • ''வேண்டாம். நானே பாத்துக்குறேன்.. நான் கொலை பண்ணப் போற ஆளைப் பத்தி அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காது. தவி ...

    ''வேண்டாம். நானே பாத்துக்குறேன்.. நான் கொலை பண்ணப் போற ஆளைப் பத்தி அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காது. தவிர அவர் உங்கப்பாவோட தூரத்து உறவு வேற..'' ...

    Read more
  • இந்தக் கிராமம்.. இந்தச் சூழ்நிலை.. எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்பப் புடிச்சது.. அதுவும் உங்க அம்மா ஒண்டர்புல் ...

    இந்தக் கிராமம்.. இந்தச் சூழ்நிலை.. எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்பப் புடிச்சது.. அதுவும் உங்க அம்மா ஒண்டர்புல் லேடி. ஆதர்ஷ பெண்மணி. அவங்க உயிரோட இருந்தபோது இங்கே வராமப் போயிட்டோமேன்னு ஒரு ஆதங்கம். என்னோட க ...

    Read more
  • குழந்தை ப்ரியாவுடன் இவன் குடித்தனம் நடத்திய அழகை அப்பா பார்த்திருக்கிறார். இந்த நிலையில் உண்மையைச் சொன்னா ...

    குழந்தை ப்ரியாவுடன் இவன் குடித்தனம் நடத்திய அழகை அப்பா பார்த்திருக்கிறார். இந்த நிலையில் உண்மையைச் சொன்னால்கூட அப்பாவுக்கு மீண்டும் அவன் மீது கோபம் வரும்.. ...

    Read more
  • அம்மா நீ படுத்துவிட்டாயே..! கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்ினு சொன்னேன். வந்துட்டேன்.. பரிசுகளுடன் வருவ ...

    அம்மா நீ படுத்துவிட்டாயே..! கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்ினு சொன்னேன். வந்துட்டேன்.. பரிசுகளுடன் வருவேன்னு சொன்னேன்.. பாரும்மா.. என் முதல் சம்பளத்தில் உனக்குப் புடவை வாங்கிட்டு வந்திருக்கேன்.. அம் ...

    Read more
  • அம்மா.. என் அம்மா.. உன்னைக் காணப் பரிசுகளுடன் வருகிறேன் என்றேனே..? என் முதல் மாதச் சம்பளத்தில் உனக்குப் ப ...

    அம்மா.. என் அம்மா.. உன்னைக் காணப் பரிசுகளுடன் வருகிறேன் என்றேனே..? என் முதல் மாதச் சம்பளத்தில் உனக்குப் புடவைகூட வாங்கி வைத்திருக்கேனே அம்மா.. அம்மா எனக்காகக் காத்திரு.. நான் வருகிறேன்.. வருகிறேன்.. ...

    Read more
  • எனக்குக் கொடுப்பினை இல்லை.. நன்றாகப் படிப்பாள். என்னைக் கடைசிவரை காப்பாத்துவாள்ன்னு நினச்ச என் பொண்ணு போய ...

    எனக்குக் கொடுப்பினை இல்லை.. நன்றாகப் படிப்பாள். என்னைக் கடைசிவரை காப்பாத்துவாள்ன்னு நினச்ச என் பொண்ணு போயிட்டா.. கடைசில உதவாக்கரைகள்தான் மிச்சம்.. ம்.. ஒண்ணுக்கும் ஆகாத யாருக்கும் பிரயோஜனமில்லாத இவனைப ...

    Read more
  • ஒரு இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த பெருமை. பரிசு மூன்று கோடி ரூபாயாம். அதைத் தவிர பணமாக ஒரு கோடியாம்.. அலங ...

    ஒரு இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த பெருமை. பரிசு மூன்று கோடி ரூபாயாம். அதைத் தவிர பணமாக ஒரு கோடியாம்.. அலங்காரப் பொருட்களாம்.. மாடலிங் பொருட்கள்.. இனி ஷில்பா ஷெட்டி சினிமாவில் நடிக்க வேண்டாம். போதும் ...

    Read more