vishalam
  • எப்போதும் நீர் வற்றாமல் இருக்கும் இந்தக் குளத்தினால், அருகில் இருக்கும் பல வயல்கள் மிகவும் செழிப்பாக ...

    எப்போதும் நீர் வற்றாமல் இருக்கும் இந்தக் குளத்தினால், அருகில் இருக்கும் பல வயல்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்து, நல்ல பலனைத் தருகின்றன. ...

    Read more
  • இன்னும் தொடர்ந்து செல்ல, மூலவரின் கருவறையில் நரசிம்மமூர்த்தி, வராக நரசிம்மராக மேற்கு திசை பார்த்த ...

    இன்னும் தொடர்ந்து செல்ல, மூலவரின் கருவறையில் நரசிம்மமூர்த்தி, வராக நரசிம்மராக மேற்கு திசை பார்த்தபடி இருக்கிறார். ...

    Read more
  • வந்தவர், தான் சிம்மாசலக் குன்றில் புற்றுக்குள் மறைந்து இருப்பதாகவும், தன்னை எடுத்து அங்கு ஒரு கோய ...

    வந்தவர், தான் சிம்மாசலக் குன்றில் புற்றுக்குள் மறைந்து இருப்பதாகவும், தன்னை எடுத்து அங்கு ஒரு கோயில் கட்டுமாறும் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். ...

    Read more
  • லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில ...

    லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான். ...

    Read more
  • இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் சிவன் ஸ்வயம்புவாக எழுந்தருளியுள்ளார். கருவறையில் மூலவர் லிங்கமாக அமர்ந்த ...

    இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் சிவன் ஸ்வயம்புவாக எழுந்தருளியுள்ளார். கருவறையில் மூலவர் லிங்கமாக அமர்ந்திருக்கிறார். அம்பாள் திருபுராந்தகி என்ற பெயரில் அருள் புரிகிறாள் ...

    Read more
  • கண்ணனது குழந்தைப் பருவம் மாயலீலைகளால் நிரம்பிய ஒன்று. மண்ணை உண்ட கண்ணனை யசோதை வாயைத் திறந்து காட்டச் சொல் ...

    கண்ணனது குழந்தைப் பருவம் மாயலீலைகளால் நிரம்பிய ஒன்று. மண்ணை உண்ட கண்ணனை யசோதை வாயைத் திறந்து காட்டச் சொல்ல, அதில் எல்லா லோகங்களும் கண்டு பிரமித்துப்போனாள். ...

    Read more
  • இந்த இடத்தின் பெயர் புட்டிரெட்டிப்பட்டி. தர்மபுரி கடத்தூர் வழியில் செல்ல சுமார் 5 கிமீ தூரத்தில் இந்தக் க ...

    இந்த இடத்தின் பெயர் புட்டிரெட்டிப்பட்டி. தர்மபுரி கடத்தூர் வழியில் செல்ல சுமார் 5 கிமீ தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது. இங்கு வந்தால் சூரிய சந்திர தோஷம் நீங்குகிறது. சூரியனும், சந்திரனும் தனித்தனி ...

    Read more
  • சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தான். அவரின் பெருமைகளைப் புகழ்ந்து பாடினான். பின்னர், வாஞ்சியம் என்ற ...

    சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தான். அவரின் பெருமைகளைப் புகழ்ந்து பாடினான். பின்னர், வாஞ்சியம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். ...

    Read more
  • ஊரிலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரத்தில் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அந்த இடத்தை திருவரங்கம் என அழைக்க ...

    ஊரிலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரத்தில் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அந்த இடத்தை திருவரங்கம் என அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு அவர்கள் தீப்பந்தத்துடன் நெருங்குகிறார்கள். பின் மூன்றடுக்கு உரியில் இ ...

    Read more
  • இந்த எல்லா அம்மன்களுக்கும் வருடா வருடம் மூன்று தடவைகளாவது விழா நடக்கும். ஆனால் நான்கு வருடங்களுக்கு ஒரு ம ...

    இந்த எல்லா அம்மன்களுக்கும் வருடா வருடம் மூன்று தடவைகளாவது விழா நடக்கும். ஆனால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே விழா நடக்கும் ஒரு அம்மன் கோயில் கூவனூர் கிராமத்தில் உள்ளது. ...

    Read more