vishalam
  • தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். இங்கு நிறையக் குறவர் குட ...

    தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். இங்கு நிறையக் குறவர் குடும்பங்களைக் காணலாம். பலவித மணிகள், ஊசிகள், பாசிமணி என்று நம்மை விடாமல் துரத்தி வியாபாரம ...

    Read more
  • கையில் சாட்டையுடன் வீற்றிருக்கும் சாஸ்தாவை வணங்க, மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் ஓடிவிடுவார்கள். ...

    கையில் சாட்டையுடன் வீற்றிருக்கும் சாஸ்தாவை வணங்க, மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் ஓடிவிடுவார்கள். இங்கு பூரண - புஷ்களாம்பாளுடன் சாஸ்தா கல்யாணக்கோலத்தில் அருள்புரிவதால், இவரை வணங்குவோர்க்குத ...

    Read more
  • அன்பு என்று ஒன்று இருந்தால் கற்களால் வழிபட்டாலும் அந்தக் கடவுள் உடனே ஓடி வந்துவிடுவார் என்பதற்குச் சாக்கி ...

    அன்பு என்று ஒன்று இருந்தால் கற்களால் வழிபட்டாலும் அந்தக் கடவுள் உடனே ஓடி வந்துவிடுவார் என்பதற்குச் சாக்கியநாயனாரே சான்று. ...

    Read more
  • சிவலிங்கத்தைப் புதிய மலர்களால் பூஜித்தார் வியாக்கிரபாதர். ஆனால், அன்று ஈசன் அவருக்கு தரிசனம் தரவில்லை ...

    சிவலிங்கத்தைப் புதிய மலர்களால் பூஜித்தார் வியாக்கிரபாதர். ஆனால், அன்று ஈசன் அவருக்கு தரிசனம் தரவில்லை. இதனால் முனிவர் மனம் வருந்தி அழுது பக்தி மேலிட்டு அந்த லிங்கத்தை அப்படியே தழுவிக் கொண்டார். ஈச ...

    Read more
  • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மரகதம் போல் ஒளிர்விடுமாம். லிங்கத்தில் இருக்கும் பதினாறு பட்டைகள், ...

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மரகதம் போல் ஒளிர்விடுமாம். லிங்கத்தில் இருக்கும் பதினாறு பட்டைகள், பதினாறு பேறுகளைக் குறிக்கின்றன. இவரை மனமார வணங்க பதினாறு பேறுகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ...

    Read more
  • கருவறை எதிரில் ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் ஒருவரும் நமஸ்கரிப்பதில்லை. ஏனென்றால், ஸ்ரீ ராமன் ராவணனை ...

    கருவறை எதிரில் ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் ஒருவரும் நமஸ்கரிப்பதில்லை. ஏனென்றால், ஸ்ரீ ராமன் ராவணனை வதம் புரிந்த பின் அங்கு நடந்து வந்து அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தாராம். ஸ்ரீ ராமன் ந ...

    Read more
  • தினமும் இங்கு இரண்டு கால பூஜை நடக்கும். தவிர, பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி, ...

    தினமும் இங்கு இரண்டு கால பூஜை நடக்கும். தவிர, பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி, கார்த்திகை, சோமவாரங்கள், மார்கழி மாத பூஜை, தைப்பொங்கல் எனப் பல நாட்களில் சிறப்புப் ...

    Read more
  • ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ ...

    ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ மந்திர்’ எனப் புரிந்து கொள்கிறோம். கைலாய மலை. பரமேஸ்வரருடன் பார்வதி அருமை மைந்தர்கள் கார்த்திகே ...

    Read more
  • கேட்டது கிடைக்கிறது, சனி தோஷம் போகிறது, புத்திர பாக்கியம், திருமண பாக்கியம் கிட்டுகிறது, ...

    கேட்டது கிடைக்கிறது, சனி தோஷம் போகிறது, புத்திர பாக்கியம், திருமண பாக்கியம் கிட்டுகிறது, தீராத வழக்கும் வெற்றியுடன் முடிகிறது என இங்கு பக்தர்கள் வழக்கம் போல் வடை மாலை, வெற்றிலை மால ...

    Read more
  • ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வ ...

    ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ஆனது. கிடைத்த சிலைகளை அழகுபடுத்தி ஒரு கருவறை எ ...

    Read more