ஒவ்வொரு நாளும்

தினமும்
ஒருவேளை என்
கனவிலும்..
இருவேளை என்
கவிதையிலும்..
மூன்று வேளை உன்னை
பார்ப்பதிலும்..
புண்ணியம் அடைகிறது – என்
ஒவ்வொரு நாளும்..

கனலை
விழுங்கிவிட்டு
தலைகால் புரியாமல்
சுற்றும் பூமியைப்போல..
காதலை
விழுங்கிவிட்டு
உன்னையே சுற்றுகிறேன்
ஒவ்வொரு நாளும்..

About The Author

13 Comments

  1. KASTURI A/P MARIMUTHU

    எனக்கு காதல் கவிதைகல் மட்டும் வென்டும்

  2. sathya

    என் செய்வேன் உயிரே
    பிரியமானவளே என் புன்னகைகள்
    நிஜமானபோது அருகில் எவருமில்லை
    பொய்யானபோது நீயிருக்கின்றாய்.
    அதுவும் நிழலாக
    உன்னை நினைக்கவும் முடியவில்லை
    மறக்கவும் சக்தியில்லை
    என் செய்வேன் உயிரே..

  3. maalini

    congrats!!!!!!!!!! on ur next 2 creations ruso!!!!!!!!!!!!!! i could see ur pain in this poem hoping to see u relaxed at ue next poem.

  4. naga

    னல்ல காதல் கவிதை
    னிரய எதிர்பார்கிரேன்

  5. v.suresh

    ஏனக்கு தமில் கவிதைகல் மிகவும் பிடிகும்

  6. shahul hameeth

    என்னதன் மனதை மர்ரமாக்கிக் கொன்டாலும்
    மரிஙகொத்தியாய் உன் நினைய்வுகல்

  7. susi

    னல்ல் கதல் கவிதைகல் மிகவும் பிடிகும்

    என் உயிரெ உன்னை நன் பிரிவதும் என்னை
    னன் பிரிவதும் எனக்கு ஒன்ரெ நி எல்லமல்
    என் இதயம் ஒரு நிமிடம் குட இயகது என் அன்பெ
    னெ என் வல்வின் அரம்பம் முடிவும் நியெ

  8. Rahul

    இன்ரூ முதல் ராகுல் இன் காதல் கவிதைகல் இதில் பிரசுரமாகும்………………….

Comments are closed.