Article 9
March, 2009
  • உன் வெட்கத்தில்வழிந்த வர்ணம் கொண்டும்நமக்கான வீட்டைக் கட்டுவோம்... ...

February, 2009
  • ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும்துல்லியமாய்த் தெரிகிறதுஉன் வெட்கம்..! ...

January, 2009
  • சூரியன் கூடஓவியம் வரைகிறதுஉன் நிழல்! ...

  • பாவம் அவருக்குத் தெரியவில்லைஉன் பார்வை பட்டால்பட்ட மரம் தளிர்க்கும் என ...

November, 2008
  • உன்னைவிட எல்லாம்...உன்னைவிட பலரும்..- ஆனால்உன்னைப்போல ஒருத்தியும்இங்கில்லையே...! ...

  • இன்னொரு பொழுதுஇருந்தால் நன்றாக இருக்கும்அப்போதும் உன்னையே நினைக்க.. ...

October, 2008
  • முன்னூறு முறையாவதுபடித்திருப்பேன்..- உன்முக்கால் வரி பதில் கடிதத்தை..! ...

  • காதலைவிழுங்கிவிட்டுஉன்னையே சுற்றுகிறேன்ஒவ்வொரு நாளும்.. ...

September, 2008
  • இரண்டு வரி கவிதை சொன்னால்நான்கு முறை வெட்கப் படுகிறாய்ஆக மொத்தம் எனக்குஆறு வரி கவிதை. ...

Show More post