பூஞ்சிட்டு

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச்
Read more

வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா."
Read more

“நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?” என்று கேட்டார்.அதற்கு எதிர் வீட்டுக்காரர், “முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்தபோது இந்தச் ச...
Read more

“வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், எப்பொழுதும் நல்லது செய்வதுதான் சிறந்தது!” என்றான் கந்தன்.உடனே முத்து,உலகில் தற்போது நல்லதுக்குக் காலம் இல்லை; எல...
Read more

தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விர...
Read more

“என்னை மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?” என்று மன்னன் வினவ, போதி சத்வர் “ஓ மன்னனே! நீங்கள் ஆனாலும், பிறர் ஆனாலும் எல்லோருக்கும் ஒன்றே சொல்வேன். அளவிற்கு அதிகமாகப்...
Read more

ஆட்டுக் காலுக்காகக் கறுப்புசாமி உனக்கு வெள்ளி தந்தால் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! பொன் தந்தாலும் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! அவனுடைய இயந்திரக் கல்லை கேட்டு வாங்கிக் கொள்! வேறு...
Read more

மாணவ நண்பர்களே, நீங்கள் பெறும் புகழ் தந்தையின் புகழாக இருக்கக் கூடாது. அது மகன் புகழாகவே அமையவேண்டும். எனவே, அழியாத செல்வமாம் புகழைப் பெறுங்கள். அதனால் உங்களைப் ப...
Read more

பழனி தபால்காரன் நீட்டிய கவரை வாங்கிக் கிழித்து, உள்ளே இருந்த கடிதத்தைப் படித்தான். மற்றொரு முறையும் படித்தான்.அவ்வளவு மகிழ்ச்சியை அவன் இதற்குமுன் அடைந்ததே இல்லை.
Read more

பழனி மகிழ்ச்சியில் மிதந்தான். அவன் எழுதிய கதை தன் சிறப்பால் பரிசு பெற்றது. தந்தையின் பொருளால் புகழால் பரிசு கிடைத்தது என்று சொல்ல முடியுமா? நினைக்கவும் முடியுமா?
Read more