பூஞ்சிட்டு

பிறகு வந்த கீரியானது நரி, அணில் ஆகியவற்றைப் போல முடி அடர்ந்த வாலையே தானும் எடுத்துக் கொண்டது. அதைப் பார்த்த வளைக்கரடி தானும் அகலமான, தடித்த வாலை எடுத்துக் கொண்டது...
Read more

மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்கள், இல்லையா?...
Read more

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமே” என்றார் தளபதி.நான் எப்போதுமே எல்...
Read more

நான் என் வெற்றிக்கான ரகசியத்தைக் உங்களிடம் கூறினால், நான் அதைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் என ஆகிவிடுமே! அதனால் என் அன்பு நண்பரே! நான் ரகசியத்தை உமக்குக் கூறத் தயார...
Read more

“அதை ஏன் கேட்கிறீர்கள்! நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்லவேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதைப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளித்து விட்டேன்...
Read more

உடனே முல்லா, “பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்தத் துணி பாழானது பெரிய விஷயமா?” என்று கேட்டார்.
Read more

“தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த மரத்தின் நிழல...
Read more

ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பணம் பெரும். ஒளி பெருகும். ஆயுள் பெருகும். மங்களம் பொங்கும்....
Read more

மகாவிஷ்ணு, “துருவா! உன்னுடைய தவத்தை நான் மெச்சினேன். நிரந்தரமான ஒளியுடன் நீ பிரகாசிப்பாய்! சூரியன் முதலான கிரகங்களும், அசுவனி முதலான நட்சத்திரங்களும், இதர ஆயி...
Read more