பூஞ்சிட்டு

ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை...
Read more

மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் காப்பாற்ற வேண்டியத...
Read more

மருத்துவர் பையனின் கைக்கு அருகில் கொண்டு போனார். அப்போது அவர் கைகள் நடுநடுங்கின. ‘இவனோ சிறு பையன்; சூடு போட்டால் தாங்குவானா? துடிதுடித்து அலறுவானே!’ என்று நினைத்தார். உடன...
Read more

சரோஜினி வருந்தவில்லை. பெட்டியிலிருந்த ‘டீ செட்’டைக் கையிலே எடுத்தார். அதை உற்றுப் பார்த்துக்கொண்டே, “ஐயோ, என் ‘டீ செட்’டே! உன்னை நான் எப்படி உடுத்துவேன்!” என்று ச...
Read more

சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார்! அத்துடன் ஒரு நாடகத்தையும் எழுதி...
Read more

கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுவார்...
Read more

அவன் தந்தையார் மிகவும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை பார்த்து வந்தார். வருமானம் குறைவாயிருந்தும், தம்முடைய மகனை நன்றாகப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வர வேண்டும்...
Read more

‘செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிருண்டு; உணர்ச்சி உண்டு; இன்ப, துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சக்தி உண்டு’ என்னும் உண்மையை உலகம் அறிய ஆராய்ச்சி மூலம் எடுத்துக்க...
Read more

ஒரு காரியத்தை நினைப்பது எளிது; ஆனால், அதைச் செய்து முடிப்பது எளிதன்று’ என்பதை அப்போதுதான் அந்தச் சிறுவன் உணர்ந்தான்.
Read more

அதுவரை, துரோகங்களால் உள்ளம் உடைந்து போயிருந்த மாயசீலன் இளவரசியை மணந்து கொண்ட பின் அன்பும் இன்பமும் பொங்க அவளுடன் வாழ்ந்து வந்தான். பின்னாளில், தன் பெற்றோரையும் சக...
Read more