கருவூலம்

பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. கடைசியாக, அவள...
Read more

சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போலீஸில் புகார் கொ...
Read more

பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும், இருக்கிற வரை துறவு கூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித...
Read more

அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள்
Read more

இது ஏதோ கடவுளின் செயல். சோலைமலை முருகனின் அருள். பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத்திக் கொள்ளாவிட்ட...
Read more

இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை நினைத்து அவன் உ...
Read more

சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன் மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ஏககாலத்தில் கொன்...
Read more

சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால்- யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள்.இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.இந்த மகத்தான உண்ம...
Read more

சுயராஜ்ய இந்தியாவில் தான் இருந்து வாழப்போவதில்லை. அது நிச்சயம்! நூறு வருஷத்துக்கு முன்னால் மாறனேந்தல் உலகநாதத்தேவனுக்கு என்ன கதி நேர்ந்ததோ அதுதான் தனக்கு இந்த ஜன்மத்தில்...
Read more