கருவூலம்

நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன்! காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன்! ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான கதையை உங்களுக்க...
Read more

மனுஷ்யாபிவிருத்தியாவது புழுதியை நீக்கித் தரையைச் சுத்தமாக்குதல். அழுக்குப் போகத் துணியையும், நாற்றமில்லாதபடி குளத்தையும், பொதுவாக எல்லா விஷயங்களையும் சுத்தமாக்கி...
Read more

மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். “வெறும் சதை”யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து “எலும்புள்ள” கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதி...
Read more

கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான்
Read more