கதை

மறுநாளைக்கு கச்சேரியில் சீஃப் செகரட்டிரி சீனிவாசன் முன் வரிகையில் உட்கார்ந்திருந்தார். அவள் பாட ஆரம்பித்ததுமே அவர் முகம் பரவசப்பட்டுப் போனதை அவள் கண்டாள். மனசில் இதுவரை உ...
Read more

தீ மாதிரிப் பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கொண்ட கூட்டம் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவி...
Read more

முந்திரியப் பதம் பாத்துட்டு, காத்து லேசா வடக்க காட்னாப்ல கெழக்க நவுந்துது. ஏரிமோட்டப் பக்கம் அப்பிடியே கீழ எறக்கத்துல இருக்கற நொச்சிச் செடியலாம் ஒரு சொயிட்டு சொயிட்டி...
Read more

இந்த வார்த்தைகள் அவருக்குக் கவசம் மாதிரி. யாரும் தைரியத்துடன் அவளை அணுக விடாமல் பாரத்துக் கொள்ளும் கவசம். நாளா வட்டத்தில் அந்த வார்த்தைகளை அவளே நம்புகிற அளவுக்குப் புத்தி...
Read more

கிஷோர் மம்மியின் பின்னால் இருந்து விடுபட்டு டாடியின் முன்னே வந்தான். அருகே வரும்படி கண்ணால் சைகை காட்டினார். சென்றான். அப்படியே அவனை இறுக அணைத்துக்கொண்டு “கிஷோர் ஐ லவ் யூ...
Read more

அதுக்குள்ள ரெண்டு கன்னுக்குட்டிவோ தெக்கேர்ந்து வந்தது. “இந்தா.... இந்தா... ஓய்.. ஓய்...”னு அதட்டனதும் அய்யனாரு கொளப் பக்கம் திரும்பிச்சி. சரி போவுட்டும். போனாலும் தண்ணி க...
Read more

அவனது கண்களில் தனது நண்பன் பீட்டரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக அவனது அப்பா காரில் வந்து ஸ்கூல் வாசலில் காத்திருக்கும் போது “டாட்” என்று கொண்டே பீட்டர் அவன் அப்பாவை நோக்கி ஓ...
Read more

லேசாகக் காற்றடித்தது. கலவைத்த நெற்பயிர்கள் சுற்றிலும் களையின்றி விசாலமாக ஆடின. மறுபடியும் மேகங்கள் கலைந்து வெயிலுக்கு வழிவிட்டன. கண்மாய்ச் சரிவில் படர்ந்த வயல்வெளி துலாம்...
Read more

“தன்னைவிட எளியவர்களைக் கண்டா இரங்க வேணும் என்டெல்லே சின்னப் பிள்ளையில சொல்லித் தந்தவை? அப்படி இதுகளுக்குச் சொல்லிக் குடுக்க இல்லையே?”ஆனா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்...
Read more

பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகி விட்டது. பீர்மாவைப் பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள்.. பீர...
Read more