கதை

காடு இறங்கியது. இறங்கும்தோறும் சதுப்பாகியது. மரங்களின் மூர்க்கமிக்க தோற்றமும், கொடிகளின் நரம்புகள் அவற்றில் இறுகிப் புடைத்திருப்பதும் அச்சமூட்டியது. சையது உரத்த குரலி...
Read more

சினிமா சுவாரஸ்யத்தில் இந்த விவகாரம் வலுவிழந்து போனது.அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை.அதிகாலையில், அரைத் தூக்கத்திலிருந்த போது கதவு தட்டப்பட்டது.ஜன்னல் வழியாய்ப் பார்த்த ப...
Read more

சட்டென்று திரும்பியது. பரபரவென்று நகர்ந்து வலமும் இடமுமாகச் சென்றது. அவனை நோக்கி வந்தது. அவன் தாவி அறைக்கு வெளியே நின்றான். இங்கும் அங்குமாக அது இரண்டு நிமிஷ நேரம் அலைந்த...
Read more

இவள் சென்னையில் ஒரு ஸ்கூல் டீச்சராய், பகலில் பள்ளிக்கூடம், சாயங்காலம் ட்யூஷன் என்று அல்லல் பட்டுக் கொண்டிருக்க, ஐயாவுக்குத் திருச்சியில் ஜாலியான அரசாங்க உத்யோ...
Read more

நான் பதில் சொல்லவில்லை. எனக்கு கௌரியிடமிருப்பது நட்பா, பாசமா, காதலா என்று புரியாத நிலையில் என்னால் இதற்குச் சம்மதிக்க முடியவில்லை. மேல் படிப்புக்காக நான் அமெரிக்க...
Read more

இதன் பிறகு தினம் ஒரு முறை அது தலைகாட்டத் தொடங்கியது. அவன் அதைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. அது தன் தலையைத் துளைக்கு வெளியே வைத்துக் கொண்டு, சூரிய, சந்திர, இ...
Read more

இருட்டில் மூர்க்கத்தனமாய்ப் பறந்து வந்த ஒரு பூச்சி அவன் நெற்றியில் விசையுடன் மோதியது. இனியும் இங்கிருப்பது உசிதமல்ல என்று உள்மனம் மிரட்டியது. உடனே எச்சரிக்கையடைந்தவனாய் அ...
Read more

ஒரு வருடமாய்க் குடக் கூலிக்கு விடாததால் வீடு பூட்டியிருந்தது. திண்ணையில் கூட யாரும் படுப்பதில்லை போலும். தூசு படர்ந்திருந்தது. பேண்டு பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துக் கத...
Read more

விளக்கை ஏற்றித் திடுமென அறை நடுவில் வந்து நின்றபோது பூச்சிகள் அச்சமுற்று ஓடி மறைந்த வேகம் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டியது. வீட்டில் பூச்சிகள் ரொம்பத்தான் பெருத்துப் போய்...
Read more

அதிகாரிகள் தான் வெள்ளையர்களுடன் உற்சாகமாக வளைய வந்தார்கள். ‘இதைப் பாருங்கள் அதைப் பாருங்கள்’ என்று சுட்டிக் காட்டினார்கள். ராம கதை நடக்கும்போது, ‘அரிசந்திரன் போடு’ என...
Read more