கதை

“பாவம், என்ன பண்ணுவான், தரித்திரம்! வீட்டிலே எல்லோரும் சீக்கு; ஏகப்பட்ட குழந்தைகள்; சம்பளமோ கம்மி; வறுமை வந்துட்டாலே ‘என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்’ன்னுதானே இருக்கு...
Read more

திடீரென்று கல்யாண வீடு சுறுசுறுப்பாகிறது! எல்லாரிடமும் ஓர் உற்சாகம். காலை ஐந்து - ஆறரை முகூர்த்தம். மேள நாதஸ்வரம் ஆரம்பிக்கிறது. சடாரென்று மோகனத்தைக் குழாய் வழி பிழிகிறான...
Read more

நாற்பதாண்டு காலம் ஓய்வில்லாம நான் உழைச்ச ஊரு இது. என் குழந்தைகளையெல்லாம் அந்த உழைப்புலதான் ஆளாக்கி நிறுத்தியிருக்கேன். மனுஷன் சாகறவரைக்கும் உழைச்சிட்டே இருக்கணும். அதுலதா...
Read more

இருபதாந் தேதி கல்யாணம். அனந்தராமன் கலிஃபோர்னியா சிலிக்கன் வளாகத்தில் இருந்து பதினெட்டாந் தேதி கிளம்பி, பதினெட்டாந் தேதியே சென்னை விமான நிலையம் வருகிறான். லூப்தான்ஸா....
Read more

அவரு பேச்சையெல்லாம் பொருட்படுத்தாம, அங்கேயே உட்கார்ந்து, நிதானமா இன்னொரு முறை எண்ணி நூறு ரூபாய் அதிகமாயிருக்குன்னு அப்போவே மூஞ்சிக்கு முன்னாடி எடுத்து நீட்டியிருந...
Read more

நம்மாள் பள்ளிக்கூட மணி. அவன் ஜோலியே அதுதான். பள்ளிக்கூடத்தில் மணியடிக்கிற உத்தியோகம். காலையில் சீக்கிரமே வந்து பள்ளிக்கூட கேட்டு - கதவைத் திறக்கிறவன் அவனே. தண்ணி பிடிச்சி...
Read more

பாச உணர்வுகள் அடிக்கடி தலைதூக்கும். பேரனின் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கேட்கக் காது ஏங்குவதுண்டு. மகளைக் காண மனம் துடிப்பதுண்டு. அவளை நான் வெறுப்பதாக நினைத்துக் கொண்டிருந்த...
Read more

“அந்தந்த அனுபவங்களை முன் அனுமானம் இன்றி ஏற்றுக் கொள்வதே நல்லது என்றுதான் எனக்கும் படுகிறது…” என்றவன், “இப்போது” என்று சேர்த்துக் கொண்டான்.அவர்கள் திரும்பி நடக்கத் தொட...
Read more

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்உள்ளம் நிறைவாமோ – நன்னெஞ்சே!தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்சேர்த்தபின் தேனாமோ – நன்னெஞ்சே!
Read more

வெயில் விலக ஆரம்பித்திருந்தது வெளியே. பஸ் நிலையத்தில் அவள் காத்திருந்தாள். வெளியொலிகள் இப்போது புதிதாய்க் கேட்க ஆரம்பித்திருந்தன. புதிதாய்ப் பறித்த அரும்புகளைத் தொடுத்தபட...
Read more