கதை

மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள்.
Read more

குமுதம், ஆனந்த விகடன்ல எல்லாம் எழுத மாட்டியா நீ? சரி அத எடுத்துட்டு வாயேன். வரதட்சணை அசிங்கத்தப் பத்தி நறுக் நறுக்னு எழுதியிருக்காம்மா. ரியலி ஸூப்பர்ப்.""
Read more

ராத்திரி உணவுக்குப் பின்னால், காலையில் அரியர்ஸாய்ப் போன ஹிண்டு தலையங்கங்களை ஆறுதலாய் மேய்ந்து கொண்டிருந்தபோது, மெல்ல சமீபித்து சரோஜினி தொண்டையைச் செருமினாள். மறைவ...
Read more

பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள்...
Read more

''நல்லாத் தெரியும். அவளைப்போல என் பெண்டாட்டியும் என்னைவிட்டுப் போயிருந்தால், இப்ப உங்களுக்குப் பிரச்னையே இருந்திருக்காது.''
Read more

'நீயாவது இருக்கிறாயே என் அம்மாச்சியின் நினைவோடு பின்னப்பட்ட ஞாபகச் சின்னமாக!' என மனம் நெகிழ்ந்து மண்டியிட்டு அதன் பூக்களைச் சேகரிக்கத் துவங்கினேன்.
Read more

குழந்தைகளைக் கொண்டு வந்து போட்டுப் போவது கொக்குகளின் வேலையாயிருக்க, இவனைக் கொண்டு வந்து போட்டுப் போக மட்டும் குரங்கொன்று அமர்த்தப்பட்டது இவனுக்கு வேதனையாயிருந...
Read more