கதை

''உன் குழந்தையை மட்டும் எடுத்துச் செல்லும் அளவிற்கு நான் கல்மனதுக்காரி இல்லை. என்னோடு நீயும் வா! அந்த வீட்டில் எனக்கென்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமையுடன் உன்னை வாழ...
Read more

வாங்க ராஜன். உங்களுக்காக இல்லாவிட்டாலும், என் கணவருக்காக, அவரோட அன்பு மனசுக்காக, எல்லோரையும் நேசிக்கிற தன்மைக்காக, யாரோடயும் தப்பு கண்டுபிடிக்கத் தெரியாத...
Read more

பிராமணாளுக்கு எதுக்குங்காணும் பிஸினஸ், இதெல்லாம் நாடார்ஸ், செட்டியார் கம்யூனிட்டிக்குத் தானே சரியா வரும்னுட்டு இப்ப ஒரு காமென்ட். இதெல்லாம் நா நல்லா இருக்கச்ச இவா...
Read more

அப்பப்ப கொடுத்தா ..செலவழிச்சுரத் தோணும். தரலேன்னா.. இருக்கறதுல போட்டடிச்சு ஏதோ பண்ணிக்குவாங்க..இப்ப இந்த பணம் சேர்ந்திருக்காது
Read more

சரவணன் சென்று பரிமளத்தின் அருகில் அமர்ந்தான். அரவம் கேட்டு பரிமளம் சற்றே கண் திறந்து அவனைப் பார்த்தாள். அவளிடமிருந்து லேசான புன்முறுவல் வெளிப்பட்டது.
Read more

இதைப் பற்றிப் பேசுவதென்றால் இனி நீங்கள் இங்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டாள். விஸ்வநாதன் பரிமளத்தின் கோபத்தை அறியாதவர் இல்லை; எனினும் சற்றே பயந்துதான் போனார். ''என்னை மன...
Read more

என் சாம்ராஜ்யம் அனலடிக்கிற சமையலறையும்,கால்களைக் கீழே வைக்கக் கூசுகிற அளவு சொத சொத வென்ற தரையும், கலவையான நெடிகளும் விட்டு எப்போது ஓடலாம் என்கிற மனோநிலையும்தான்
Read more