கதை

நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடத்தில் பலரும் காணாமல் போய்விட, ஆதிரை சந்திரனுக்கு நன்றி சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
Read more

என்னடா சீதாச்சு...இப்பதான் வர்றியா?" பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் கேட்ட பாலாமணி அய்யரை ஓங்கி ஒரு அறை விடலாம் போலிருந்தது."
Read more

எழுதிய கையைப் பற்றி இன்னொரு முறை உதடுகளின் ஒற்றல். நழுவி விடப் போகிறது என்று இன்னும் இறுக்கமாய் விரல்களை மூடிக் கொண்டு நான்.
Read more

10 வயது சிறுவனாக இருக்கும்போது அம்மாவுடன் கிளம்பி வடவாறு, அரசலாற்றை இடுப்பளவு தண்ணீரில் கடந்து சித்தியின் வீட்டை அடைவதற்கும், நண்பகல் மணி 12 அடிக்கவும் சரியாக இரு...
Read more

இந்த யுகம் முடிகிறவரை நான் இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு பதிவாளன்.
Read more

குடும்பத் தலைவன் இறப்பிற்குக் காரணமாய் இருந்த மனோகர் பிராயச்சித்தமாய் இந்த உதவியைச் செய்திருக்கிறான்.
Read more

விஷயம் இத்தோடு முடியவில்லை. என்னிடம் அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அல்லது அவன் என்னைத் தொடர்பு கொண்டதே இந்தக் காரணத்திற்குத்தானோ? அவர் விரித்த புகழ் வலையில் சுலபமாய் விழுந்...
Read more

ஒருவேளை அந்த அறையில் ஒற்றைப்பெண்ணாய்த் தான்மட்டும் என இல்லாவிட்டால் இவர்கள் இன்னும் இயல்பாக இருப்பார்களோ, தெரியவில்லை. நான் பம்பரம் என இவர்கள் மத்தியில் சுழல்கிறேனா...
Read more