கதை

இருப்பா... மல்லிகா வர்ற நேரம்தான். வந்துடுவா... இவ்வளவு தூரம் எங்களையா பார்க்க வந்திருப்பே..." என்றுவிட்டுக் கண் அடித்தார், மாமா வேடிக்கையான மனிதர்."
Read more

ஜனங்கள் அடிவயிற்றில் பயநெருப்புடன் நடமாடினார்கள்.அடடா, எல்லைக்கப்பாலும் இதே கதைதானே. மனிதர்கள் இப்படியே கவலை சுமந்து தளர்ந்து திரிவார்களே என்றிருந்தது. ஓய்வு நேரங்களி...
Read more

தன்முன் குனிந்து பேசிய அந்த உதடுகளை இழுத்து அழுத்திக் கொள்கிறான். ஆணின் கனவுகளை பெண்ணிடத்தும் பெண்ணின் கனவுகளை ஆணிடத்தும் ஒப்படைத்த இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை...
Read more

ஸ்ரீ அரவிந்த அன்னையின் கனவுகளும் தீர்க்க தரிசனமும் அவனை ஆச்சரியப் படுத்தின. ஆன்மிகமும் லெளகிகமும் உலகப் பொதுநோக்குமான அன்னையின் பார்வை விஸ்தாரம் மிக அபூர்வமாய் இருந்தது.
Read more

அவ எங்கே இப்போதைக்கு முடிவு எடுக்கப் போறா! இன்னும் வாரம்-பத்து நாளாவது குழம்பி, இழுத்தடிச்சிதான் ஒரு முடிவுக்கு வருவா. அதுக்குள்ள இந்த மாப்பிள்ளைகளுக்கு கல்யாணமே முடி...
Read more

அதுவரை திரண்ட நம்பிக்கை சட்டென்று முருங்கைக் கிளையாய் முறிந்து மளுக்கென உட்சத்தம். அட உருள்கிறாய். வீடு போய்ச்சேர் சீக்கிரம். உனக்கு ஒன்றும் ஆகாது. பிழைத்து விடுவாய். தப்...
Read more

அவர் வாழ விரும்பினார். ஆசைப்பட்டார். மருத்துவர் தவிர்க்கச் சொன்ன உணவுகள் அவருக்கு அதிக ருசியாய் இருந்தன. நாவின் அடியில் ருசி இன்னும் மரத்துப் போகவில்லை. மறந்து போகவில்லை....
Read more

இதோபாரு, இப்படில்லாம் பண்ணினேன்னா இந்த மாமா கிட்ட சொல்லி ஊசி போட்டு விட்டுருவேன்" என்று அவள் மிரட்ட அடி பலமாகியது. அவளுடைய முடியைப் பிடித்து உலுக்கி அவள் அவனுடைய கைகள...
Read more

ஐயா, என் வூட்டுக்காரருக்கு நெஞ்சு வலின்னு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாரு. டெஸ்ட், மருந்து, மாத்தரைன்னு கையிலே இருந்த காசோடு நகை நட்டும் போச்சு. இப்ப ஆபரேசன் செய...
Read more