கதை
  • இப்போதுள்ள குழந்தைகளின் மனம் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பப்படும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். ...

    இப்போதுள்ள குழந்தைகளின் மனம் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பப்படும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லுங்கள். ஆரம்பம் முதலே தேவையான சலுகைகள் கொடுத்து பக்குவமாக ...

    Read more
  • போர் ஓய்ந்து அவரவர் இடத்துக்குத் திரும்பலாம் என்றாலும் கூட, இனி இங்கே வர எதுவும் இல்லை என்று பட்டது. ...

    போர் ஓய்ந்து அவரவர் இடத்துக்குத் திரும்பலாம் என்றாலும் கூட, இனி இங்கே வர எதுவும் இல்லை என்று பட்டது. இதுதான் என் தாய் மடி. இதுவும் இல்லாமல் போனால் எப்படி? எங்குதான் போவது என்று திகைப்பாய் இருந்தது ...

    Read more
  • . நாலு பக்கங்களிலும் இருள் சூழ்ந்து வந்தது. கோட்டை மதிலுக்கு அப்பால் சோலைமலைச் சிகரத்தின் உச்சியில் முருக ...

    . நாலு பக்கங்களிலும் இருள் சூழ்ந்து வந்தது. கோட்டை மதிலுக்கு அப்பால் சோலைமலைச் சிகரத்தின் உச்சியில் முருகன் கோயில் தீபம் ஒளிர்ந்தது. இனி சீக்கிரத்திலேயே சோலைமலை இளவரசி தனக்கு விடை கொடுக்க வந்துவிடுவாள ...

    Read more
  • அம்மாவுக்கு மரண பயம் வந்து விட்டதென்று நான் நினைக்கவில்லை. மரணம் அவளை நிச்சயம் அதைரியப்படுத்தி விடமுடியாத ...

    அம்மாவுக்கு மரண பயம் வந்து விட்டதென்று நான் நினைக்கவில்லை. மரணம் அவளை நிச்சயம் அதைரியப்படுத்தி விடமுடியாது. சாவு, வாழ்வில் ஒரு நிகழ்வு என்று வாழ்ந்து உணர்ந்தவள் அவள். ஆனால், சாவைச் சந்திக்க இந ...

    Read more
  • நான் கூட இங்கு வளர்ந்தவன் தான் தெரியுமா, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குப்பைத் தொட்டியில் கண்டெ ...

    நான் கூட இங்கு வளர்ந்தவன் தான் தெரியுமா, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டுவரப் பட்டேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா, ஒரு நல்லுள்ளம் படைத்தவர ...

    Read more
  • தான் இல்லவிட்டால் சூலிங் பைத்தியமாகி விடுவாள் என்று நினைத்த அவன் தான் உண்மையில் பெரிதும் தவித்தான். வேண்ட ...

    தான் இல்லவிட்டால் சூலிங் பைத்தியமாகி விடுவாள் என்று நினைத்த அவன் தான் உண்மையில் பெரிதும் தவித்தான். வேண்டாததைக் குப்பையில் போடுவதில் கெட்டிக்காரியாயிற்றே, அவனையும் ஒதுக்கி,வேண்டாத சாமானாய் குப ...

    Read more
  • உறவு சார்ந்த கட்டுக்கள் தளர்ந்த இந்த உலகத்தில் ஹைகூ கவிதைகள் மனித உணர்வுகளை மீட்டெடுக்க வல்லவையாக அவன் உண ...

    உறவு சார்ந்த கட்டுக்கள் தளர்ந்த இந்த உலகத்தில் ஹைகூ கவிதைகள் மனித உணர்வுகளை மீட்டெடுக்க வல்லவையாக அவன் உணர்ந்தான். நிறைய ஹைகூக்கள் இப்படித்தான், வாசிக்கையில் பெரிதும் பாதிப்பு தராத அவை, திடுதி ...

    Read more
  • என்னோட சோகத்தை தீர்க்க முடிஞ்சிருந்தும் அத நினைச்சுக்கூடப் பார்க்காத அவனுங்க மனசுக்குள்ள என்னப் பார்க்கிற ...

    என்னோட சோகத்தை தீர்க்க முடிஞ்சிருந்தும் அத நினைச்சுக்கூடப் பார்க்காத அவனுங்க மனசுக்குள்ள என்னப் பார்க்கிற ஒவ்வொரு நாளும் அவா மனசாட்சி குத்திக்கிட்டு இருக்கும். நான் கையை நீட்டுறபோதெல்லாம், அதத் தீ ...

    Read more
  • அவள் குளிரில் நடுங்கியபடி பாப்பா எங்கே? பாப்பா எங்கே?" என்று அரற்றினாள். "சரி சரி, இரு, ஒரு தடவை ...

    அவள் குளிரில் நடுங்கியபடி பாப்பா எங்கே? பாப்பா எங்கே?" என்று அரற்றினாள். "சரி சரி, இரு, ஒரு தடவை பார்த்துக் கொள், பிறகு மறுபடியும் அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுவேன். என்ன சரியா," கேட ...

    Read more
  • சென்ற வாரம், செய்தித் தாளில் மறுபடியும் 'குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுப ...

    சென்ற வாரம், செய்தித் தாளில் மறுபடியும் 'குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட' செய்தியைப் படித்ததிலிருந்தே தன் மகனைப் பற்றிய நினைவு அதிகம் எழ ஆரம்பித்தது. இப்போ ...

    Read more