கதை
  • ஒரு நடைச்சத்தம். சரசர கேட்டது. அமைதியில் ஒலிகள். துல்லியப்படுகின்றன. வயசாளி நடைக்கும், வாலிபத்தின் நட ...

    ஒரு நடைச்சத்தம். சரசர கேட்டது. அமைதியில் ஒலிகள். துல்லியப்படுகின்றன. வயசாளி நடைக்கும், வாலிபத்தின் நடைக்கும், ஆணின் நடைக்கும், பெண் நடைக்கும், ஒலி வித்தியாசம் கணிசமாக உண்டு. அமைதி அதைச ...

    Read more
  • பெரும் சத்தத்தோடு பிளிறிக்கொண்டு வரும் யானைக்கும் எங்கள் ஜீப்புக்குமான இடைவெளி அதிகபட்சம் முப்பது அடிகளாக ...

    பெரும் சத்தத்தோடு பிளிறிக்கொண்டு வரும் யானைக்கும் எங்கள் ஜீப்புக்குமான இடைவெளி அதிகபட்சம் முப்பது அடிகளாகக் குறைந்தபொழுது சண்முகம் ஹெட்லைட்டின் ஒளியை அதிகப்படுத்தினான்.வண்டியிலிருந்த ஹாரன் சத்தத்தை எழ ...

    Read more
  • உலகில் இருந்த கோடானுகோடி உயர் திணைகள், அஃறிணைகள் மற்றும் அண்ட சராச்சரங்கள், தான் உள்பட அனைத்தையும ...

    உலகில் இருந்த கோடானுகோடி உயர் திணைகள், அஃறிணைகள் மற்றும் அண்ட சராச்சரங்கள், தான் உள்பட அனைத்தையுமே மறந்திருந்த அவன் நினைவில், சூலிங் மட்டுமே . இறப்பின் வாயிலைத் தொடும் போது தான் பிறப்பு என ...

    Read more
  • அரையை நோட்டமிட்ட அசாத்தின் கண்ணில் மூக்குக் கண்ணாடியணிந்த ஒரு சீனப் பெண்மணி தன்னைப் போலவே காத்திருப்பது ப ...

    அரையை நோட்டமிட்ட அசாத்தின் கண்ணில் மூக்குக் கண்ணாடியணிந்த ஒரு சீனப் பெண்மணி தன்னைப் போலவே காத்திருப்பது பட்டது. வந்தவர்கள் காத்திருக்கவே வந்ததை போலக் காத்திருந்தனர் பொறுமையுடன். ...

    Read more
  • சார்! சத்தம் போடாம இடது பக்கம் பாருங்க” என்றான்.பார்த்தோம். கரிய பாறைகள் நான்கைந்து கிடந்தன. சில நொடிகளில ...

    சார்! சத்தம் போடாம இடது பக்கம் பாருங்க” என்றான்.பார்த்தோம். கரிய பாறைகள் நான்கைந்து கிடந்தன. சில நொடிகளில் அவை அசைந்தன! அவை பாறைகள் அல்ல. அவை யானைகள்! மொத்தம் ஐந்து ஆறு யானைகள் இருக்கும். மரங்களில் இர ...

    Read more
  • தத்தெடுப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல என்பதை ஒரே வாரத்தில் அசாத் அறிந்தான். அதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்க ...

    தத்தெடுப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல என்பதை ஒரே வாரத்தில் அசாத் அறிந்தான். அதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள் 'நுணுக்கங்கள்' என்ற பெயரில் இருந்தன. ...

    Read more
  • காலைப் பனியில்காணாமல் போயினவெள்ளை நாரைகள்அடாடா!, இயற்கையோடு ஒன்று கலப்பதில் இதைவிட அருமையாய் எப்படி ஒ ...

    காலைப் பனியில்காணாமல் போயினவெள்ளை நாரைகள்அடாடா!, இயற்கையோடு ஒன்று கலப்பதில் இதைவிட அருமையாய் எப்படி ஒரு உருவந்தர முடியும்!. முன்பு வாசித்த போது கிடைக்காத்தாத அர்த்த வீர்யத்தை இப்போது உணர்ந்தார். ...

    Read more
  • அசாத் சாளரத்தின் வழியாக பார்க்கப் பார்க்க அலுக்காத மழையையே பார்த்தபடியிருந்தான். ஆயிரமாயிரம் ஊசிகளாய் மழை ...

    அசாத் சாளரத்தின் வழியாக பார்க்கப் பார்க்க அலுக்காத மழையையே பார்த்தபடியிருந்தான். ஆயிரமாயிரம் ஊசிகளாய் மழைச்சரங்கள் பூமியைக் குத்தின.நினைவுகள் பல சமயங்களில் அவனை நிலைகுலையச் செய்தன. ...

    Read more
  • அம்மா, நாட்களையும் வருடங்களையும் பூஜைகளாலும் பண்டிகைகளாலுமே புரிந்து வைத்திருப்பவள். அன்றைக்கு அவளுக் ...

    அம்மா, நாட்களையும் வருடங்களையும் பூஜைகளாலும் பண்டிகைகளாலுமே புரிந்து வைத்திருப்பவள். அன்றைக்கு அவளுக்குப் பிள்ளை, கணவன் என எதுவும் முதன்மையாயிருக்காது. அவளுக்குக் கற்பிக்கப்பட்ட சடங்குமுறைகளை ...

    Read more
  • சிங்கராஜ் காலை கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரியிருந்தது. வாழ்க்கையே ஒரு விசித்திர நிஜம். இரவில் தெரிகிற ...

    சிங்கராஜ் காலை கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரியிருந்தது. வாழ்க்கையே ஒரு விசித்திர நிஜம். இரவில் தெரிகிற வாழ்க்கை முகம் வேறாகவும், பகலில் முற்றிலும் புது விதமாகவும் அல்லவா அமைந்து விடுகிறது ...

    Read more