கதை
  • நான் என் அம்மாவோட நெருங்கி வாழ்ந்ததேயில்ல. ஆனா அவ போன பின்னாடி அவ எங்கூடயே நிக்கிற மாதிரியிருக்கு. என்னால ...

    நான் என் அம்மாவோட நெருங்கி வாழ்ந்ததேயில்ல. ஆனா அவ போன பின்னாடி அவ எங்கூடயே நிக்கிற மாதிரியிருக்கு. என்னால அவள எட்டு நாள்ல இங்கிருந்து தள்ள மனசு வரல. அடுத்த முகூர்த்தம் எப்பன்னு சொல்லி ஜோசியரைக் கேட்டு ...

    Read more
  • அருண் அண்ணன் கூறியதைப்போல ஊர்க்காரன் என்றால் மோசம் என்று பொதுப்படுத்தவா முடியும். அம்மாவுக்கு அது புரிவதே ...

    அருண் அண்ணன் கூறியதைப்போல ஊர்க்காரன் என்றால் மோசம் என்று பொதுப்படுத்தவா முடியும். அம்மாவுக்கு அது புரிவதேயில்லை. நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிவிட்டுப் போனார். அவர் போனபிறகும் அம்மா பழைய மாதிரியே சொல்லி ...

    Read more
  • மருத்துவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்தாள் நித்யா. மாநாட்டு இடைவேளையில், “நித்த ...

    மருத்துவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்தாள் நித்யா. மாநாட்டு இடைவேளையில், “நித்தி?” என்ற பரிச்சயமான அந்தக் குரலில் அனிச்சையாக அடிவயிற்றில் ஒரு பேரலை எழுந்து அடங்கியது.அவள் உள் ...

    Read more
  • எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் ...

    எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் உபதேசித்துவிட முடியாது. எல்லோருக்கும் ஒரே குரு இந்த இயற்கைதான். அதனிடமிருந்து கற்கக் காலம் ஆகலா ...

    Read more
  • சீனுவின் அன்பு கலந்த பார்வையை அவர்கள் அறிய மாட்டார்கள். அதன் கண்களில் ஜொலிக்கும் சிநேகத்தை உணரமாட்டார்கள் ...

    சீனுவின் அன்பு கலந்த பார்வையை அவர்கள் அறிய மாட்டார்கள். அதன் கண்களில் ஜொலிக்கும் சிநேகத்தை உணரமாட்டார்கள். இவனால்தான் அது வளர்ந்து பெரிதானது.தினமும் இவன் சாப்பிடுகையில் காலடியில் வந்து அமரும். கொண்டு ...

    Read more
  • அதுவரை பிற்பகலின் வெயில் பளீரென்றிருந்த நிலை ஒரு கணத்தில் மாறி, மேகங்கள் சூழ்ந்து மழை வருவதைப்போலக் க ...

    அதுவரை பிற்பகலின் வெயில் பளீரென்றிருந்த நிலை ஒரு கணத்தில் மாறி, மேகங்கள் சூழ்ந்து மழை வருவதைப்போலக் குளிர்காற்று வீசத் துவங்கிவிட்டது. இந்த மலைப்பகுதியில் இது சாதாரண நிகழ்வுதான் என்றபோதும் எனக்குள ...

    Read more
  • ஒண்ணுமில்லே கண்ணா. இவங்கெல்லாம் எப்பப் பார்த்தாலும் மார்க்கு, மார்க்குன்னு தானே கேட்டாங்க. படிப்போட ந ...

    ஒண்ணுமில்லே கண்ணா. இவங்கெல்லாம் எப்பப் பார்த்தாலும் மார்க்கு, மார்க்குன்னு தானே கேட்டாங்க. படிப்போட நல்லவனா, நேர்மையானவனா இருக்கணும்னு யாராவது சொன்னாங்களா? இன்ஜினியர் ஆனா மட்டும் பத்தாது – நல் ...

    Read more
  • வாழ்வதற்காகத்தான் சாப்பிடுகிறோம். சாப்பாட்டுக்காக வாழவில்லை. இந்த உண்மை வாய்க்கு ருசி தேடி தெருத்தெருவாய் ...

    வாழ்வதற்காகத்தான் சாப்பிடுகிறோம். சாப்பாட்டுக்காக வாழவில்லை. இந்த உண்மை வாய்க்கு ருசி தேடி தெருத்தெருவாய் அலைந்து பரிதவித்த எனக்கு அங்கே புலப்பட்டது. மனதுக்கு வெட்கமாக இருந்தது. ...

    Read more
  • அன்று அவனின் களங்கமற்ற நேர்மையான மனதில் வினையை விதைத்தவன் நான்தான். காசை வாங்கிக்கொண்டு டோக்கன் கிழிக்காம ...

    அன்று அவனின் களங்கமற்ற நேர்மையான மனதில் வினையை விதைத்தவன் நான்தான். காசை வாங்கிக்கொண்டு டோக்கன் கிழிக்காமல், காசை நீயே மூட்டை அடிக்கலாம் என்ற தவறை, தப்பில்லை என்பதுபோல் அவனுக்குச் சுட்டிகாட்டி ...

    Read more
  • சாவதென்று முடிவு செய்தபின்பு அதற்கு முன்பாக ஏதாவது படிக்கலாம் என்று தோன்றியது. திருக்குறளை எடுத்து, வ ...

    சாவதென்று முடிவு செய்தபின்பு அதற்கு முன்பாக ஏதாவது படிக்கலாம் என்று தோன்றியது. திருக்குறளை எடுத்து, விரல்களால் பக்கங்களை விசிறி, பட்டென்று ஒரு பக்கத்தைத் திறந்தேன். கொல்லாமை என்று தலைப்பிடப்பட ...

    Read more