தொடர்
  • அவனைப் பற்றி பலரும் பல விதமான பரபரப்பான எண்ணங்களுடன் இருக்கையில் அக்‌ஷய் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ...

    அவனைப் பற்றி பலரும் பல விதமான பரபரப்பான எண்ணங்களுடன் இருக்கையில் அக்‌ஷய் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தான். கிட்டத்தட்ட அரைத் தூக்கத்திற்குப் போய் விட்டான் என்றே சொல்ல வேண்டும். அவன் கடந்த கால ...

    Read more
  • ''நான் கட்டைப் பிரம்மச்சாரின்னு யார் சொன்னா..? நான் உணர்வுகள் உள்ள மனிதன்.. ஓகே.. இப்போ என்ன திடீர்ன்னு.. ...

    ''நான் கட்டைப் பிரம்மச்சாரின்னு யார் சொன்னா..? நான் உணர்வுகள் உள்ள மனிதன்.. ஓகே.. இப்போ என்ன திடீர்ன்னு..?'' ...

    Read more
  • அங்கேயே அவனை விசாரிக்கச் சொல்லுங்கள். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். அவனை வேறு எங்காவது கொ ...

    அங்கேயே அவனை விசாரிக்கச் சொல்லுங்கள். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். அவனை வேறு எங்காவது கொண்டு போய் விசாரிக்கலாம் என்று நினைத்தால் அவன் அந்த போக்குவரத்து நேரத்தில் கண்டிப்பாக தப்பித்துக ...

    Read more
  • ஸாரி மேடம்! இந்தக் கல்யாணம் நடக்காது. ஏன்னா...எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை ...

    ஸாரி மேடம்! இந்தக் கல்யாணம் நடக்காது. ஏன்னா...எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை ...

    Read more
  • ''ம்.. ஸ்கூட்டி ஒண்ணு புக் பண்ணியிருந்தேன். டெலிவரி எடுக்கணும். சுருதியைக் கூட்டிட்டுப் போகணும்..''அப்பா ...

    ''ம்.. ஸ்கூட்டி ஒண்ணு புக் பண்ணியிருந்தேன். டெலிவரி எடுக்கணும். சுருதியைக் கூட்டிட்டுப் போகணும்..''அப்பா தனக்குள் பேசிக் கொண்டார். ...

    Read more
  • அம்மா கவலையே படாதே. அவர்கள் ஏதோ என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். அதைத் தெரிந்து கொண்ட பிறகு விட்டு விட ...

    அம்மா கவலையே படாதே. அவர்கள் ஏதோ என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். அதைத் தெரிந்து கொண்ட பிறகு விட்டு விடுவார்கள். சீக்கிரமே வந்து விடுவேன் ...

    Read more
  • நல்ல புத்தகங்கள் படிக்கிற ஆர்வம், நல்ல விஷயங்கள்ல ஆர்வம் - இதெல்லாம் வந்துட்டா வேண்டாத குணங்களெல்லாம் ...

    நல்ல புத்தகங்கள் படிக்கிற ஆர்வம், நல்ல விஷயங்கள்ல ஆர்வம் - இதெல்லாம் வந்துட்டா வேண்டாத குணங்களெல்லாம் விட்டு ஓடியே போயிடும். ...

    Read more
  • அட மடையா.. ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பிப்பதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறதா இல்லையா? என் ...

    அட மடையா.. ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பிப்பதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறதா இல்லையா? என்பதைக்கூட கவனியாமலா காதலிப்பாய்..? ...

    Read more
  • உங்க காதலுக்கு சாட்சி என்னன்னு யாராவது, ஒருவேளை சரணே நாளைக்கு கேட்டுட்டா, உன்பக்கம் யாரவது இருக்க ...

    உங்க காதலுக்கு சாட்சி என்னன்னு யாராவது, ஒருவேளை சரணே நாளைக்கு கேட்டுட்டா, உன்பக்கம் யாரவது இருக்காங்களான்னு பார்த்தேன். ..ம்ஹூம், ஒருத்தர் கூட இல்லை. பீச் மணலையும், ஹோட்டல் டேபிளையும் ...

    Read more
  • அவன் பார்ப்பதைப் போல அல்ல. அழுத்தக்காரன். மும்பையில் பல தாதாக்களுக்கு தண்ணீர் காட்டியவன். அவனிடம் எச்சரிக ...

    அவன் பார்ப்பதைப் போல அல்ல. அழுத்தக்காரன். மும்பையில் பல தாதாக்களுக்கு தண்ணீர் காட்டியவன். அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏமாந்து விடாதீர்கள். அவன் மீது எப்போதும் உங்கள் இரண்டு கண்ணும் இருக்கட்டும் ...

    Read more